பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மைக்ரோஸ்கோப்புகள் அதிக அளவில் தயாரிக்கப்பட வேண்டும்: தமிழிசை!
மைக்ரோஸ்கோப்புகள் அதிக அளவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
சேலம் ருக்மிணி அம்மாள் மறைவு: அர்ஜுன் சம்பத் இரங்கல்!
செஞ்சொற்கொண்டல், பாரதமணி சொல்லின் செல்வி போன்ற பட்டங்களும் பொற்றாமரை, மெகா மகளிர் போன்ற விருதுகளையும் தாய் தமிழ் தொண்டின் பயனாக அடைந்து பெருமை பெற்றவர்.
ப்ளீஸ்… இந்து தலைவர்கள் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்: மோடி முன் குவியும் கோரிக்கைகள்!
அறிவுகெட்டத் தனமான ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள், இந்து இயக்கத் தலைவர்களின் படுகொலைகள் நிச்சயம் இப்போது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது ஐயா. தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்….
கோலியை சமன் செய்து… சாதித்த ரோஹித் சர்மா!
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 50 ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.
மக்களின் பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இது மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார். இதற்காக #JanJanKaBudget என ஜனங்களுக்கான பட்ஜெட் இது என்ற பொருள்படும் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவு செய்தார்.
சீனாவிலுள்ள கிளைகளை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!
பாதிப்பு குறைந்த பின்னர் கிளைகள் முழுவதையும் சுத்தம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளது. இருப்பினும் ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது
சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம்! அறியாமையில் கூச்சலிட்ட தமிழக எம்.பி.,க்களைக் கண்டு தலையிலடித்துக் கொள்ளும் தமிழர்கள்!
தாங்கள் படித்த கிறிஸ்துவ கான்வெண்ட் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப் பட்ட பாடங்களே உண்மை என்று நம்பிக் கொண்டு கூச்சல் போட்ட தமிழக எம்பி.,க்களின் அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொள்கின்றனர் தமிழறிஞர்கள்.
திமுக.,வுக்கு அன்றே வழிகாட்டிய ஔவைப் பாட்டி! பூமி (பத்திரத்தை) திருத்தி உண்ணுன்னு சொல்லிருக்காம்ல?!
திமுக., (பஞ்சமி) பூமியை (ஆட்டையப் போட்டு),,, (பத்திரத்தை) திருத்தி (பல தலைமுறைக்கும் உக்கார்ந்து) உண் என்பதை வழிகாட்டிச் சொல்லியிருக்கிறார் ஔவை என்று சிலாகிக்கின்றனர் பலர்.
இன்று நிர்மலா சீதாராமனின் இரண்டாம் பட்ஜெட்! எதிர்பார்ப்புகள் ஏராளம்!
இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட், வருவாய் பற்றாக்குறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்துவ பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு: இந்து முன்னணி போராட்டத்திற்கு வெற்றி!
குழந்தைகளின் மனதில் நஞ்சையூட்டும் இந்த முயற்சியை செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தர ஆவன செய்ய வேண்டும்.
தஞ்சை பெரிய கோயிலில் அறநிலையத் துறை சொன்னபடி ‘கும்பமுழுக்கு’! நீதிமன்றம் உத்தரவு!
அறநிலையத்துறை கூறிய படி, முதல் ஆறு நாட்களும் திருமுறை பாராயணம் மற்றும் மகுடாகம முறைப்படி கும்பமுழுக்கு நடத்தப்படும்
2021இல் அதிசயம் நிகழ்த்துபவர்களில் ஒருவராக… மு.க.அழகிரி! பிறந்தநாள் வாழ்த்தின் பின்னணி?!
முகஅழகிரி நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல நண்பருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 2021ல் அதிசயம் நிகழ்த்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க என் வாழ்த்துக்கள் நண்பரே. ????????????????
