பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் நாளை புஷ்பாஞ்சலி!
அதன்படி இந்த வருடம் சிறப்பு வாய்ந்த புஷ்பாஞ்சலி (வருஷாபிஷேகம்) வைபவம், தை மாதம் ரேவதி நட்சத்திரமான 31-01-2020 அன்று நடைபெறுகிறது.
“இந்தா விடுதலை…” சொல்லிக் கொண்டே ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தில்லி பல்கலை., மாணவன் காயம்!
அந்த நபர் சுட்டதில் மாணவனுக்கு கை, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கி… புதிய தமிழகம் உண்ணாவிரதப் போராட்டம்!
#NationFirst #தாய்_தேசமே_முதன்மையானது - என்ற முழக்கங்களுடன் சென்னை சேப்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்க உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேரலை - LIVE
தீவிரமடைகிறது கொரோனோ வைரஸ் தாக்கம்: சீனாவில் 170 பேர் மரணம்; 7,700 பேருக்கு பாதிப்பு!
கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவில் 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த வைரஸால் 7,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.இ.டி.சி., பஸ்களில் முன்பதிவு செய்ய… மொபைல் ஆப் தொடக்கம்!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் விருப்பப்படும் இருக்கையைத் தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ள வசதியாக மொபைல் ஆப் இன்று தொடங்கப் பட்டுள்ளது.
திமுக., தேர்தல் வியூக வகுப்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்: நிதிஷ் குமார் அதிரடி!
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து, கட்சியின் துணைத் தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.
கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அவமதிப்புகள்!
கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாநில ஆளுநர்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் நிகழ்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவிக்குமாரின் எம்.பி., உறுதிமொழியை மீறிய தேசவிரோத கருத்து: காய்ச்சி எடுக்கும் டிவிட்டர்வாசிகள்!
இவர் எம்.பி.,யா? எழுத்தாளரா? இவரை எம்.பி., ஆக்கிய மதுரை மக்கள் அறிவாளிகளா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்! காரணம், மதுரை எம்.பி., ரவிக்குமார் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவும், அதன் பின்னணியும்தான்!
இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!
The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருப்பு சட்டைக்காரனை அந்த ஐயர் வெளுத்துட்டானாமே!
இன்னும் 4 நம்மாள் சிலையை உடைத்து அவாள் மேல பழியை போட்டுடலாமா ?
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அமர்சேவா சங்க நிறுவனருக்கு முதல்வர் வாழ்த்து!
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தை நிறுவிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது இப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
