Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

கர்நாடக சட்டசபைத் தேர்தல்: பாஜக.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுதில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு விழாவில் பாஜக., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடகத்தை அடுத்து மகாராஷ்டிராவிலும் தொடங்கிய லிங்காயத் அரசியல்!

தேசிய அளவில் லிங்காயத் சமுதாயத்தினரை மத சிறுபான்மை குழு என அங்கீகரிக்க வேண்டும். லிங்காயத் சமுதாயத்திற்கு சுதந்திரமான மத நிலைப்பாட்டை அரசு வழங்கும் வரை பேரணிகளை நடத்துவோம் என்று கூறினார்.

ஒடிசாவில் ரயில் பெட்டிகள் பின்னோக்கி ஓடிய விவகாரம்: 7 பேர் பணியிடை நீக்கம்

இந்தச் சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் காயமில்லை என்ற போதிலும், சுமார் 10 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக ரயில் தானாக ஓடிய செய்தி வெளியாகி, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸை கேள்வி கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நாடகமாடுகிறது. கர்நாடகாவில் சித்தராமய்யா ஆட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுக இங்கு போராட்டம் நடத்தி வருகிறது.

காமன்வெல்த் போட்டிகள்: 8 தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் 3ம் இடத்தில் இந்தியா!

5ம் நாளான இன்று காலை மொத்தம் இந்தியா 8 தங்கம்,4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

காவிரியை வைத்து அரசியல் செய்பவர்களால் தண்ணீர் வாங்கிக் கொடுக்க முடியாது: எதார்த்தவாதி சிம்பு

தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும்”
- 2026

மோடியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

இதுபோல், சென்னையில் வைக்கப்பட்டிருந்த  கிழிக்கப்பட்ட அந்த பேனரில் காவிரி எங்கே என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 12 ஆம் தேதி பாதுகாப்புதுறை கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்துக்கு வருகின்றார்.

ஐபிஎல்., போட்டியை சென்னையை விட்டு மாற்றும் திட்டமில்லை!

ரெம்ப சந்தோசம் எதெல்லாம் அனுப்ப முடியுமோ அதெல்லாம் அனுப்பி வைக்கிறவன்தான் டமிலன் என்று இந்தத் தகவல் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவின.

பேசினால்தான் பிரச்னை தீரும்; மௌனமாய் இருந்தால் வளரும்: சிம்பு அட்வைஸ்

பேசினால்தான் பிரச்னை தீரும்; மௌனமாய் இருந்தால் வளரும்: சிம்பு அட்வைஸ்

அடுத்து மணல் எங்கே அள்ளலாம்..? சர்வே எடுக்கவே இந்த நடைப்பயணமாம்!

இந்நிலையில், இந்த நடைப்பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேலிகளும் கிண்டல்களும் மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன. காரணம், காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு தீர்க்கப்படாமல் போனதற்குக் காரணமாக இருப்பது திமுக., என்று குற்றம் சாட்டும் நெட்டிசன்கள், மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

காவிரி, ஸ்டெர்லைட், துணைவேந்தர் நியமனம்… கருத்து சொன்ன ரஜினி!

காவிரி, ஸ்டெர்லைட், துணைவேந்தர் நியமனம்... கருத்து சொன்ன ரஜினி!

காவிரிக்காக நடந்த மௌனப் போராட்டத்தில் சொல்லப்பட்ட உறுதிமொழிகள்

காவிரிக்காக நடந்த மௌனப் போராட்டத்தில் நாசரால் சொல்லப்பட்ட உறுதிமொழிகள்
- 2026

Recent articles

spot_img