Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்; திரையுலகினர் போராட்டத்தில் சத்யராஜ் முழக்கம்

ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்; திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் யாருமே மைக் பிடிக்காத நிலையில், சத்யராஜ் மட்டும் திடீர் முழக்கம்

மங்கள் பாண்டே… தூக்கிலிடப் பட்ட தினம்!

இன்று இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் களப்பலி ஆன் "மங்கள்பாண்டே"என்ற பிராமண இளைஞன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ஏப் 8...இது முதல் சுதந்திரப் போராட்டம் ... சிப்பாய் கலகம் அல்ல.... சுதந்திரப் போராட்டம்!பசுவின்...

வள்ளுவர் கோட்டம்! தூங்குமூஞ்சி போராட்டம்..! ‘சிம்பாலிக்’ விஜய்!

மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் எப்படி தூங்கு மூஞ்சித் தனமாக இருக்கிறது என்பதை எங்க அண்ணன் சிம்பாலிக்கா செஞ்சி காட்டிட்டாரு... என்று சிலருமாய் விஜய்யின் தூக்கத்துக்கு விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இனி நம்மால் அவரை அவமானப் படுத்த முடியாது!

இத்தகைய தாக்குதலையும் எதிர்கொண்டு ஒருவன் தலைவனாகப் பரிணமித்தார். நாட்டுக்காகவே வாழ்ந்தார். வாரிசுகள் அற்ற வாழ்க்கை! இப்போது நடப்பவைகளை நினைத்தால் இதுதான் நினைவுக்கு வருகிறது...

காவிரிக்காக மௌனம்: திரைத்துறையினரின் போராட்டம் நிறைவு!

ஒரு வழியாக பெரிய தாக்கம் ஏதும் ஏற்படுத்ததாத வகையில், ரசிகர்களின் கண்பார்வைக்கு விருந்தாக, அனைத்து திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டமாக இந்த மௌனப் போராட்டம் நடைபெற்று முடிந்தது. 

காவிரிக்காக ஆயுள் முழுக்க சிறையில் இருக்கத் தயார்! மு.க.ஸ்டாலின் முழக்கம்!

பெண்கள் கூட்டம் அதிகமாக வந்துள்ளது, இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரதமர் ஹெலிகாப்டரில் சென்றாலும், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி" என்றார்.
- 2026

பேச்சு சீரடைய விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டுமாம்..!

திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி உடனுறை தாளபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது.

இந்து மாணவிக்கு கிறிஸ்துவ பள்ளியின் மிரட்டல்; கொதித்தெழுந்த வீரத் தாய்

இந்து மாணவிக்கு கிறிஸ்துவ பள்ளியின் மிரட்டல்; கொதித்தெழுந்த வீரத் தாய்

மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: ரஜினி எச்சரிக்கை

சென்னை: காவிரி பிரச்னையை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரையுலகத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ரஜினிகாந்த். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

காவிரின்னாலே அரசியல்தான்! ஐபிஎல்., எதுக்கு? துணைவேந்தர் நியமனம் தப்பு! – களத்தில் ‘தாமதமாக’ ரஜினி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு, அதில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. அப்போது, தற்போதைய அரசியல் பிரச்னைகளில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று பரபரப்பு கிளப்பியபடி பதில் அளித்தார்.

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா?இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்! ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

உழவன் செல்போன் ஆப்: தொடங்கி வைத்தார் முதல்வர்

உழவன்' என்ற கைபேசி செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர்.
- 2026

Recent articles

spot_img