பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?
வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா?இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்! ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.
உழவன் செல்போன் ஆப்: தொடங்கி வைத்தார் முதல்வர்
உழவன்' என்ற கைபேசி செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர்.
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #இடுப்புகிள்ளிதிமுக
ஒருபுறம் கரூரில் கடையடைக்க வலியுறுத்தி திமுக.,வினர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கிளுகிளு போராட்ட வீடியோவும் வைரலானது.
எடப்பாடியாருக்கு ஆபத்து…! நெல்லையப்பா காப்பாத்து..!
இந்த அழைப்பிதழ் முதல்வர் எடப்பாடியார் கவனத்துக்கும் சென்றிருக்கும். ஆனால், இதில் ஒரு ரகசியத்தை நெல்லை மக்கள் கிசுகிசுக்கிறார்கள். இந்தக் குடமுழுக்கு விழாவின் பின்னணியில் திகழும் அந்த நபர், தினகரன் ஆதரவாளர் என்றும், எடப்பாடி அரசு கவிழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நாளில் செய்கிறோம் என்று வீம்புக்குக் கூறியதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது...!
தன்னந்தனியே சாலைமறியல்! திமுக கொடியேந்தி தில்லு காட்டிய பெண்!
பல இடங்களில் கல்வீச்சு, பஸ் மறியல் என வன்முறைகளும் அரங்கேறின. சில இடங்களில் கைது செய்யப் பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். சில இடங்களில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, சாலை யோரம் நிற்க வைத்தனர்.
கல்வீச்சில் படுகாயம் அடைந்த சென்னை கூடுதல் துணை ஆணையர்!
சென்னை கூடுதல் துணை ஆணையராகப் பணி புரியும் ஆர்.குமார், சிறந்த பணி செய்தமைக்கான அண்மையில் குடியரசூத் தலைவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
கைதான நிலையிலும் கல்யாணத்தை நடத்தி வைத்த திராவிட இயக்க புரோகிதர்
இந்நிலையில், மண்டபத்தில் சிறைவைக்கப் பட்ட நிலையிலும், அங்கே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதி இணைக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!
வெற்றி வெற்றி! 100 சதவீதம் வெற்றி! போராட்டம் குறித்து ஸ்டாலின் திருப்தி!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் தழுவிய அளவில் திமுக., சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் கல்வீச்சு, தர்னா, பஸ்மறியல், ரயில் மறியல் என போராட்டங்கள் வன்முறையின் திசையில் சென்றன.
காவிரிக்காக போராட்டம்: கலவரக் காடான தமிழகம்!
திமுக.,வின் சார்பில் திடீரென போராட்டங்களில் தலை காட்டியுள்ளார், ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டிருக்கிறார்.
கமல் ஒரு அரசியல் அப்ரன்டீஸ்… கலாய்க்கும் ஜெயக்குமார்!
மேலும், ''அரசியல் அப்ரண்டிஸ்" கமலஹாசன். அவர் ஒரு ரிட்டையர்டு நடிகர் என்று கமல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
காமன்வெல்த்: தூக்கி சுமந்த தங்க மங்கை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
இன்று வேலைக்கு வரவில்லையானால் நடவடிக்கை பாயும்
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்.5ஆம் தேதியன்று பொது வேலைநிறுத்தம் நடத்துவது
