பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் முத்துக்கருப்பன்
ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப போவதில்லை என திட்டவட்டமாக அவர் கூறினார்
கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் தேர் விழா கோலாகலம்
📡🆎 live update அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி, அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் மிகவும் வெகுசிரப்பாக நடைபெற்றது ஆயிரம் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்
இன்று ராஜினாமா செய்கிறார் அதிமுக எம்.பி முத்துகருப்பன்…!
அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன், இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கு அஞ்சலி செலுத்த மதுரை திரும்புகிறார் வைகோ
தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கு அஞ்சலி செலுத்த மதுரை திரும்புகிறார் வைகோ
ஸ்டாலின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்!
காஞ்சிபுரத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்தது.
நேற்றைய ஏப்ரல் ஃபூல் செய்திகள்
தமிழகத்திற்கு காவிரி நீரை தரச் சொல்லி தாங்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் தரமறுத்த சித்தராமைய்யாவை காங்கிரஸில் இருந்து நீக்கினார் #ராகுல்காந்தி
பெரிய கடற்கரை; இரவு முழுக்க கண்காணிப்பு
அதிகாலையில் கடற்கரைக்கு வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால், சாலையை ஒட்டிய நடைபாதையிலேயே அவர்கள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.
சிங்கப்பூரில் கவிஞன் புகழ் பாடும் தொகுப்பு வெளியீடு
கவிஞர் நா.பழனி வேலு பற்றிய வெளியீட்டை கவிமாலைத் தலைவர் கவிஞர் இறைமதி, வசந்தம் தொலைக் காட்சி-வானொலிப் பிரிவுகளின் செயல்மிகுத் தலைவி டாக்டர் சித்ரா ராஜாராமிடம் அளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது
திருக்கல்யாணத்தை காண நடை சாத்தப்பட உள்ளது. காலை 5 மணிக்கு நடை சாத்தப்பட்டு திருக்கல்யாணம் முடிந்து சுவாமி கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் கடும் உயர்வு
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத்தொடங்கிய நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
இப்போ மூஞ்சியை எங்க கொண்டு போய் வெப்பீங்க மிஸ்டர் ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தமிழகத்தை கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்துகின்றன. மேலும் இனி கர்நாடகாவில் ரஜினி-கமல் படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால்…? பகீர் கிளப்பும் செய்திகள்!
இன்றைய நிலையில், இது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், நடக்கக்கூடிய வாய்ப்புள்ள தகவல்தான் இது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!!
