Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

கூட்டுறவு தேர்தலில் ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபடுவதாக மார்க். கம்யூ. புகார்

மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை, அராஜகத்தை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. - என்று கே. பாலகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். 

காவிரி விவகாரத்தில் நீர் வேண்டுமா? பேர் வேண்டுமா? தமிழில் விளையாடும் தமிழிசை!

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெயரில் ஒன்றும் இல்லை, நீரில்தான் பிரச்னை என்று குறிப்பிட்டார்.

கருவூலங்களுக்கு 31ஆம் தேதி வேலை நாள்

தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி வேலை நாளாகச் கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

இந்நிலையில் வியாழக்கிழமை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

மேலாண்மை வாரியத்துக்காக தற்கொலை: அதிமுக., எம்பி பேச்சும் எதிர்வினைகளும்!

இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும், ஆனால் இப்படி தற்கொலை என்றெல்லாம் சொல்லி மிரட்டுவது நன்றாக இல்லை என்று அவையில் பலர் கருத்து கூறினர். இருப்பினும் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு கூறியதாக பின்னர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது: பாண்டியராஜன்

சென்னை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், செய்தியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பதாகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
- 2026

வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை; ஐபிஎல்.லிலும் எதிரொலித்தது

தொடர்ச்சியாக ஐபிஎல்.,- இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐதராபாத் அணி கேப்டன் பதவியில் இருந்தும் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் கிரிக்கெட் விளையாட ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக

ஆஸி.,க்கே திருப்பி அனுப்பப் பட்ட ஸ்மித், வார்னர், கேமரூன்: பந்து சேதம் பதம் பார்த்தது!

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துனை கேப்டன், டேவிட் வார்னர், பேட்ஸ்மென் கேமரூன் பான்க்ராஃப்ட் மூவரும் தென்னாப்பிரிக்காவில் இருந்து அவர்களது நாடான ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப் படுகின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டம் : சில உண்மைகள்!

9. நமக்கு வேலைகள் வேண்டும் என்றால் உற்பத்தித் தொழிற்சாலைகள் அவசியம். உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு நாம் குறைந்தபட்ச விலையாவது கொடுத்தாக வேண்டும். எதுவும் கொடுக்க மாட்டேன் எனக்கு வேலையும் வேண்டும் என்று சொன்னால் ஏதும் நடக்காது. தமிழ்நாட்டில் முதலீடு குறைந்து கொண்டே வருகிறது என்பது உண்மை. 2015ல் 20000 கோடி இருந்தது 2017ல் சுமார் 3100 கோடியாகக் குறைந்து விட்டது என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. கர்நாடகத்தில் 1.5 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு நடந்திருக்கிறது. தமிழகத்தை விட 50 மடங்கு அதிகம்.

திருமண் காப்பு- ஏன்? எப்படி இட வேண்டும்?

மஹாவிஷ்ணுவின் அழகிய இணை தாமரை திருவடிகளின் வடிவத்தை கொண்டு விளங்குகிறது, மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண் காப்பு. அடிமூக்கில் இரண்டு அங்குல பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை அங்குலம் இடமும் விட்டு இரண்டு பக்கத்திலும் அரை அங்குலம் தரித்து தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டும்.

கருணை இல்லத்தில் இருந்து அரசு அழைத்துச் சென்றவர்களை மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 294 முதியவர்களில், உயிரோடு உள்ள 282 பேரை மீண்டும் கருணை இல்லத்தில் இன்றே ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை மீட்டுத்தரக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பில் சுகாதார செயலர் விசாரிக்கப் பட வேண்டும்! : சசிகலா தரப்பு

சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்பில், பத்திரிகைகளில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மைதான் என்று கூறிய அவர், அதனை யாராவது மறுத்தால் எழுத்து பூர்வமாகப் பெற்று வெளியிட வேண்டும் என்று கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
- 2026

Recent articles

spot_img