பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
காவியுடை வள்ளுவர் படம் ஏன் நீக்கப் பட்டது தெரியுமா? நீட்டி முழக்கிய வெங்கய்ய நாயுடு!
திருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை அலுவலக ஊழியர் ஒருவர் தவறாக ட்வீட் செய்ததால் உடனே நீக்கம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
இதுதான் இந்தோனேஷியா! பாடம் படிக்குமா இந்தியா!?
இதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.!
ஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி! வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து!
மிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பன் ஆபரணப்பெட்டி செல்லும் வழியில் இறைச்சிக் கழிவுகளை வீசி… நாசகாரர்கள் சதி!
புனித ஊர்வலத்துக்கு தீட்டு ஏற்படுத்தும் முயற்சியில், சமூக விரோத சக்திகள் இறைச்சி மற்றும் விலங்குகளின் உடல்களை ஊர்வலத்தின் பாரம்பரிய பாதையில், மந்திரம்-வடசேரிக்கரா சாலையில் கொட்டியிருந்தனர்.
பாமக., ராமதாஸ் கொண்டாடிய பாரம்பரியப் பொங்கல்!
தைலாபுரத்தில் கரும்புகளால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடல் பின்னணியில் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர்.
6ஆம் ஆண்டில் … உங்கள் ‘தமிழ் தினசரி’!
தமிழ் - தினசரி டாட் காம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்…
மகரஜோதி தரிசனத்துக்காக… பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணப் பெட்டி!
நேற்று மாலை பந்தளத்தில் இருந்து புறப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்து, ஐயப்பனின் திருவாபரணப் பெட்டியை பக்தியுடன் வணங்கினர்.
விக்டோரியா நினைவு இல்லம் ஜான்ஸி ராணி லட்சுமிபாய் பெயரில் மாற்றப்பட வேண்டும்: சு.சுவாமி!
After Kolkata Port, BJP wants renaming of Victoria Memorial after Rani Lakshmi Bai
ரயில்வேயின் அட்டகாச முயற்சி! பள்ளிக்கு அமைந்த அற்புதமான அறைகள்! தெற்கு ரயில்வேயும் யோசிக்குமா?!
ஆண்டுகள் பல ஓடின… ஆனாலும் நல்ல விதமாக எதுவும் கைகூடவில்லை. மைசூரில் உள்ள இந்த அரசுப் பள்ளி இயங்குவதற்காகப் போராடியது! அந்தப் போராட்டத்துக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கிறது இப்போது! அதற்குக் கை கொடுத்திருப்பது நமது இந்தியன் ரயில்வே!
நெல்லையில் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படும்: எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா !
நெல்லையில் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் கூறினார்.
குடியுரிமைச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்குத்தான்; பறிப்பதற்கல்ல: மோடி!
குடியுரிமைச் சட்டம் என்பது, குடியுரிமையை வழங்குவதற்குத்தானே தவிர பறிப்பதற்கல்ல என்று பேசினார் பிரதமர் மோடி!
வழக்கம் போல சிதம்பரம் அவுத்துவுட்ட பொய்மூட்டை! பதிலடி தந்தார் தஞ்சாவூர் ‘அரசு’ டாக்டர்!
முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வழக்கம் போல் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்க, அவர் கூறியது போன்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
