பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!
ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.
தலைவர் ஆனார் ஜே.பி.நட்டா! பாஜக.,வினர் வாழ்த்து!
இதை அடுத்து நட்டாவுக்கு பாஜக.,வினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் நட்டாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
பிப்.2ல்… பர்வத மலையை தூய்மைப் படுத்த வாங்க! ஆட்சியர் தலைமையில்!
Save ParvathaMalai !! - பர்வதமலை காப்போம் !!வரும் 02-02-2020 அன்று அதிகாலை 5.௦௦ மணிமுதல், பர்வத மலை அடிவாரத்திலிருந்து!! மாவட்ட ஆட்சித் தலைவர் திருவண்ணாமலை தலைமையில் !
உருதுக்கு பதிலாக சம்ஸ்கிருதம்! மாற்றம் பெறும் ரயில் நிலைய பெயர்ப் பலகைகள்!
தமிழகத்தில் இப்படி ஓர் அருவெறுப்பு அரசியல் நடந்து கொண்டிருக்கும் போது, வடக்கே ரயில்வே அதிகாரிகள் பாரம்பரியத்துக்கு மாறும் நவீன அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
திருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு! ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்!
மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..!
சரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … ? இனி "வந்தே மாதரம்" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … !
அப்போ… மூல பத்திரம்னாய்ங்க! இப்போ… மூளை பத்திரம்றானுங்க!
அப்போ மூல பத்திரம்னாய்ங்க… இப்போ மூளை பத்திரம்றானுங்க!
பட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்!
பட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.
23 வருட பிரச்னைக்கு முடிவு! ப்ரு பழங்குடியினர் மகிழ்ச்சி!
அமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.
தமிழமுதம்!
தேரினில் ஏறித் தமிழ்த்தாய் என்னும்
தெய்வம் வருகிறது - அது
தன்னைப் பயிலும் மானிடர்க் கெல்லாம்
இன்பம் அருள்கிறது!
பரோலில் வந்த தொடர் குண்டுவெடிப்புக் குற்றவாளி திடீர் மாயம்!
நேற்று மும்பையில் காணாமல் போய்விட்டார். இவன் ஒரு மிக முக்கியமான தீவிரவாதி.. 1990 களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளை நாடெங்கும் நிகழ்த்தியவன்.
வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி!
இன்று திருவாய்மொழித் திருநாளின் பத்தாம் நாளை முன்னிட்டு, நம்பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சிநடைபெற்றது.
