பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ரயிலில் இனி இரவில் டிக்கெட் பரிசோதனை இல்லை
சென்னை:ரயில் பயணத்தின் போது, முன்பதிவு செய்த பெட்டிகளில், பயணிகளிடம் எவ்வித காரணமும் இன்றி டிக்கெட் பரிசோதனை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இரவு நேரங்களில், ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் பெண்களிடம் தேவையில்லாமல் டிக்கெட் கேட்டு தொந்தரவு...
ஜெயலலிதா வீட்டில் உள்ளவரெல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை: ஸ்டாலின்
சென்னை: '' ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக, மக்கள் ஓட்டளிக்கவில்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பி.டி.ஐ., செய்தி ஏஜென்சிக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி: கோஷ்டிகள் உருவானது: ஜெயலலிதா மறைவுக்கு...
திருப்பதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் பயங்கர தீ!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள், திருமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்....
பதற்றத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் – பரபர ‘ஆர்டர்’ ரெடி!
பணி காலம் முடிந்தும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பதவிகளில் அமர்த்தி இருந்தது. அதைப் போன்று பதவியில் அம்ர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தமிழக அரசில் வெவ்வேறு...
மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கம்: காவல் ஆணையர்
மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும்.
சசிகலா தரப்பு நெருக்கடி: கழன்று கொண்ட ஷீலா உள்ளிட்ட அதிகார வர்க்கம்!
தமிழக ஆளுநர் பொறுப்பில் உள்ள வித்யாசாகர் ராவ், பிப். 9ம் தேதியை ஒட்டி ஊரில் இல்லாமல், தனிப்பட்ட பல வேலைகளை வைத்துக் கொண்டுள்ளார். ஆளுநர் இல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பு ஏற்பது பிரச்னைக்குரியது
சென்னையில் நடிகை அதீதி மேனன் துவக்கிவைத்த இந்திய சுற்றுலா பொருட்காட்சி 2017!
சென்னையில் 43 - வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2017 தொடங்கியது!சென்னையில் அதீதி மேனன் துவக்கிவைத்த அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி!தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை...
ரூ.20க்கு புடவை விற்பனை. அலைமோதும் பெண்கள் கூட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ரூ.20க்கு புடவை விற்கப்படுவதால் பெண்கள் கூட்டம் அந்த கடையை நோக்கி அலைமோதுகிறது.ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஊக்குவிக்கும் விதமாக ரூ.20க்கு...
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன்: பிரதாப் ரெட்டி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்க தயார் என பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி இவ்வாறு கூறினார். மேலும் ஜெயலலிதா...
தங்கம் விலை குறைவு
தங்கம் விலை குறைவு22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,80522 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,44024 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,530வெள்ளி: ஒரு கிராம் -...
தூத்துக்குடி- சென்னைக்கு புதிய விமான சேவை தொடக்கம் : ஏர் கார்னிவெல் அறிமுகம்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஏர் கார்னிவெல் நிறுவனம் புதிய விமான சேவையை வரும் 20 ம் தேதி தொடங்குகிறது. கோயமுத்துாரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.ஐ நாதன் என்பவருக்கு சொந்தமான ஏர் கார்னிவெல் நிறுவனம் சார்பில்...
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக கலவரம் – நாகாலாந்து மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் சூறை
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக பழங்குடியின அமைப்புகள், தலைநகர் கோகிமாவில் நேற்று வன்முறையில் ஈடுபட்டன. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன.கோகிமா:வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்...
