பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
லாரி மோதி காரில் தீப்பிடித்த சம்பவம் – உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு!
லாரி மோதி காரில் தீப்பிடித்த சம்பவம் -உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு
பள்ளி மாணவியருக்கு ஆபாச வீடியோ காட்டிய கிறிஸ்துவ மத போதகர் கைது!
கோவையில் மாணவியருக்கு ஆபாச வீடியோ காட்டிய தாளாளர் மதபோதகரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
கி.வீரமணியின் மலேசிய நிகழ்ச்சி ரத்து! சாதித்த ஹிந்து மன்றம்!
மலேசியாவில் வரும் நவம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, மலேசிய இந்து அரசு சாரா அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
பணத்தை தவறவிட்ட வெளிமாநில குடும்பத்தினருக்கு… பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்த ஊத்துமலை போலீசார்!
மனிதாபிமானத்தோடு செயல்பட்ட காவலர்களை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.
ஆதாருடன் சமூக வலைத்தளக் கணக்குகள் இணைப்பா?! மத்திய அரசு விளக்கம்!
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்ததாவது:-
வாட்ஸ்அப் பயனாளிகளே உஷார்! மத்திய அரசு நிறுவனம் எச்சரிக்கை!
சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் புகுந்து பயனாளிகளின் தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அரசு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னையில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
சவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்!
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது.
கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!
திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்
சபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்!
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
“மிஸா கைதுன்னா… உடனே காங். உடன் ‘கை’ கோத்து ஏன் தேர்தல்ல நின்னீங்க?” கேட்கிறார் பாண்டியராஜன்!
முன்னாள் நீதிபதி சந்துரு கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளில்... மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டிருப்பவை....
இலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் மீது தாக்குதல்!
இலங்கையில் மலையக தமிழர்கள் வாழும் பகுதிகளில் திடீரென்று தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன
