பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
கேரள கழிவுகள் மாவட்டத்துக்குள் வருவது தடுத்து நிறுத்தப் படும்!
அண்டை மாநிலத்தில் இருந்து கேரள கழிவுகள் மாவட்ட எல்லையில் கொட்டப்பட்டு வருகின்றன என்று குருஞ் செய்திகள் வருவதால், அதனை கண்காணித்து தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (CIPET) வேலைவாய்ப்பு!
டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அன்று சரத் பவார் செய்ததை… இன்று அஜித் பவார் செய்துள்ளார்: ஹெச்.ராஜா!
மகாராஷ்டிராவில் 105 ஐ விட 56 பெரியது என்று வாதிட்ட கணிதமேதைகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது. - என்று அவர் கூறியுள்ளார்.
பாம்பு கடித்து இறந்த பள்ளி மாணவி: குடும்பத்தாரை சந்தித்து அமைச்சர்கள் இருவர் ஆறுதல்!
மாணவி ஷேலா ஷெரினின் இறப்பு குறித்து ராகுல் காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திடீர் கூட்டு அணி – என்ன நியாயம் சொல்கிறார்கள் இவர்கள்!?
விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால் நிலையான ஆட்சி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார் அஜித் பவார்.
பிரிக்க நினைத்தீர்கள்; பிரிவு பட்டீர்கள்: சுப்பிரமணியன் சுவாமி ‘நச்’!
தேசத்துக்கான செய்தி இதுதான்: நீங்கள் ஹிந்துத்துவ இயக்கத்தை பிரிக்க நினைத்தால், நீங்கள் பிரிக்கப் படுவீர்கள் என்பதுதான் அது!
அண்ணன் வைகோ.,வுக்கு சக்தி போய் விட்டது என்போருக்கு சமர்ப்பணம்!
அண்ணன் வைகோவுக்கு சக்தி போய் விட்டது என்போருக்கு சமர்ப்பணம்
சாணக்கியத் தனமா? சனநாயகப் படுகொலையா?!
கெட்டபையன் ஸார் இந்த மொட்டபாஸ்.
நீங்கள்ளாம் விளையாட போகணுமின்னு மைதானத்துல இறங்குமுன்னே, ஆட்டத்த முடிச்சி, கோப்பைய வாங்கிட்டு வீட்ல படுத்து தூங்கிட்டிருப்பார்.
தென்காசி ஆட்சியர் முன்னிலையில், திங்கள் முதல் மனு நீதி நாள்!
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் கொடுத்து பயன் பெறலாம்… என அருண் சுந்தர் தயாளன் செய்தி தெரிவித்து உள்ளார்.
நொடிக்கு நொடி.. திக் திக்.. திருப்பம்! ‘மகா’ அரசியல்!
தேசிய வாத காங்கிரஸில் உறவினர்களான அஜித்பவார், சரத்பவார் இடையே பிளவு ஏற்பட்டு, இரு தரப்புக்கும் ஆதரவாளர்கள் என கட்சி பிரிந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
தலைப்புச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும்போதே மாற்றி அமைத்த சாணக்கியன் அமித் ஷா!
காங்கிரசுடன் பேச்சு வார்த்தை முடிந்து பொழுது விடிந்தால் முதலமைச்சர் னு நினைச்சு ஜாலியா தூங்க போனால்..
தூங்கி எழுவதற்குள் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?
மாவட்ட பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை!
தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்
