பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தைரியம் வாய்ந்த வீரர்களுடன் கொண்டாடும் போது தீபாவளி இனிக்கிறது : பிரதமர் மோடி!
இந்திய ராணுவ வீரர்கள் தான் என் குடும்பத்தினர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறேன்; தைரியம் வாய்ந்த வீரர்களுடன் கொண்டாடும் போது தீபாவளி இனிக்கிறது என்று காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியபோது,...
தமிழக அரசின் வரலாற்றுத் திரிபு: மொழிவாரி மாநிலப் பிரிவினையில் ஈ.வே.ரா., நடந்து கொண்டது எப்படி..?
இதில் திராவிட கட்டுக் கதைகளை இணைத்து, ஈ.வே.ரா.வில் இருந்து தொடங்கி அது வெளியிட்ட அறிக்கைதான் ஒரு வரலாற்றுப் புரட்டு என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.
நம் நாடு எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு, நன்மைகளுடன் ஒளிரட்டும்!
நாடு முழுதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...
காஷ்மீரில் பிரதமர் மோடி: ராணுவ வீரர்களுடன் தீபாவளி!
காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக காஷ்மீருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
ஆழ்துளை கிணறு.. அஜாக்கிரதை… தண்டனை கடுமையாக வேண்டும்!
வருமுன் காப்பது அறிவுடமை. விழுந்தபின் மீட்பது பற்றி மட்டுமே பேசுவது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை.
ஏன் ஹெல்மெட் போடல – காவலர்! உன்ன எரிச்சே கொன்னுடுவேன் – வக்கீல்!
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!
இதை அடுத்து, #AsuranJoins150CrClub என்ற ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!
ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே!பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி...
பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..!
தாங்கள் படும் துன்பத்தை பிறரும் பெற வேண்டும் என்று நினைத்து பகிர்வதே இந்தக் காலம்… என்று அதற்கும் கமெண்ட் போட்டு வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்களுக்கே பலர் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
தீபாவளிக்கு உள்ளே…தான்! சிதம்பரத்துக்கு அக்.30 வரை காவல் நீட்டிப்பு!
ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் காவல் விசாரணையில் உள்ள சிதம்பரத்திற்கு அக்.30 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுக.,வினர் கொண்டாட்டம்! உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் எடப்பாடியார்!
விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக., வெற்றி முகத்தில் உள்ளது. இதை அடுத்து அதிமுக.,வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உளறாம சொல்லுங்க… முரசொலி நிலத்துக்கு பத்திரம் உண்டா… இல்லியா? : கேட்குது பாமக.,!
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்டாலின் பதற்றத்தில் உளற வேண்டாம்: முரசொலி நிலத்திற்கு பத்திரம் உண்டா… இல்லையா? தெளிவான பதில் தேவை!’ என்று கேட்டிருக்கிறார்.
