பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
தமிழை வளர்த்தவர்களும்… தமிழை வைத்து பிழைத்தவர்களும்..: இந்துமுன்னணி நூல் வெளியீடு!
தமிழை வளர்த்தவர்களும்…. தமிழை வைத்து பிழைத்தவர்களும் ….. என்ற புத்தகத்தை இன்று காலை ராம.கோபாலன் வெளியிட, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்தன் பெற்றுக் கொண்டார்.
இந்துக்களை இழிவு படுத்திய ரெட்லேபிள் டீ! புறக்கணிக்க டிவிட்டரில் வேண்டுகோள்!
Twitterati Blame Red Label For Promoting Islamophobia in Their Latest Hindu-Muslim ad on Ganesh Chaturthi, #BoycottRedLabel Trends
சந்திரயான்-2… இறுதி சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக மாற்றி அமைப்பு!
5வது மற்றும் இறுதி முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப் பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு..! போட்டியில் முந்தும்… தமிழக பாஜக., தலைவர் யார்?
தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் உத்தரவு இன்று வெளியானது முதல், தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
முதல் சுதந்திரக் குரல் தந்த பூலித்தேவனின் 304வது பிறந்தநாள்! ஓபிஎஸ்., அரசு மரியாதை!
நெற்கட்டும் செவலில் உள்ள முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 304 வது பிறந்தநாளையொட்டி
தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்! ஈஎஸ்எல் நரசிம்மன் அதான் அப்படி சொன்னாரா?!
தமிழக பா.ஜ.க. தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். அதுபோல், கேரளம், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.தெலங்கானா...
ஆச்சரியம்! அபாரம்! டிக்டாக் வீடியோவால் ஜிம்னாஸ்டிக் திறமையை வெளிப்படுத்தி கவனம் பெற்ற சிறார்கள்!
இரண்டு இந்திய பள்ளிச் சிறுவர்கள், புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நடியா கொமனேசியின் கவனத்தை தங்கள் ஜிம்னாஸ்டிக் திறமையால் ஈர்த்து இன்று பெரும் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர்!
பசுமைப் பிள்ளையார்..!விதை விநாயகர் சிலை விற்பனைக்கு ஹெச்.ராஜா வரவேற்பு!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புது முயற்சியாக விதை விநாயகர் சிலை விற்பனையை தமிழக தோட்டக்கலைத்துறை துவக்கியுள்ளது.
தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம்: சாஸ்த்ரா எஸ்.வைத்தியசுப்பிரமணியம்!
தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு என்று கூறுகிறார், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதன்மையர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம்.
‘ஈ.வே.ரா மண்’ணாங்கட்டிகளின் சாதி வெறியில் தீய வைக்க…
ஆனால் அந்த ஈவேராவே தன்னை ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்றுதானே எழுதிவந்தார்.
திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டிக்காரர்கள் வேலையிழப்பார்கள்னு போராட்டம் நடத்தியவர்கள்!
திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வேலை இழந்துவிடுவார்கள் என்று கூறி சாலைமறியல் செய்தவர்கள் தானே இவர்கள் என்று விமர்சித்துள்ளார்.
மோடி பேர சொன்னாலே ச்சும்ம்மா உதறுதுல்ல..! மைக் ஷாக் வாங்கி அதிர்ந்த பாகிஸ்தான் அமைச்சர்!
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இதனை கிண்டல் அடித்து வருகின்றனர்.
