பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
காலித்தனத்தை ஜனநாயகம் என்று சித்திரிப்பதுதான் திமுக! ஸ்டாலினுக்கு தமிழிசை சரமாரி கேள்விகள்!
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை ஆக.29 இன்று காலை வெளியிட்ட டுவீட்டர் பதிவுகளில்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இனி பேச்சு : வெங்கய்ய நாயுடு!
இதனிடையே, இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு முனைப்புடன் பெரிய அளவிலான போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பேசியுள்ளார்.
பியூஷ் மானுஷை கைது செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா!
ஜனநாயக அமைப்பில் ஒரு கட்சி அலுவலுகத்திற்க்கு தகறாரு செய்கின்ற நோக்கத்தோடு செல்வதே தவறு..
பியூஸ் மானுஷ் போல் திமுக., அலுவலகங்களுக்குச் சென்று இவற்றைக் கேட்கலாமா ஸ்டாலின்..? இந்து தமிழர் கட்சி கேள்வி!
இதுபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன. தயார் செய்துகொண்டு மற்றவர்கள் அனைவரும் பியூஸ் மானுஷ் பாணியில் சென்று கேள்வி கேட்க வேண்டும். தயாராகுங்கள்.
இந்துவான இவன் மீது தைரியமிருந்தால் நடவடிக்கை எடுங்கள்! பாஜக.,வுக்கு சவால்!
அவர் யார் என்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் லெட்டர் பேட் கட்சி நடத்தி தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பன்ருட்டி வேல்முருகன் தான் என்கிறார்கள் பின்னூட்டங்களில்!
பதற்றத்தை உருவாக்க பியூஷ் மானுஷ் சதி! பாஜக அலுவலகத்தில் கும்மாங் குத்து!
சேலத்தில் மரவனேரி பகுதியில் உள்ளது பாஜக அலுவலகம். இன்று மாலை 5 மணி அளவில் அங்கே சென்ற பியூஸ் மானுஷ் பாஜக.,வினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன!
பாகிஸ்தானியர்கள் – ஆபத்தான அச்சுறுத்தல்கள்! இந்தியர்கள் – ஒழுக்கமானவர்கள்: ஒப்பிட்ட துபை அதிகாரி!
மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருக்கும் பாகிஸ்தானியர்களின் குற்றச் செயல்களை நிரூபிக்கும் அரசாங்க தரவுகளும் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை
நீங்களும் ஐ.நா., மனித உரிமைகள் அவையில் பேச வேண்டுமா..?! இதப் படிங்க..!
ஐ.நா. சபைக்குச் சென்று இது போல் பேச விரும்பினால்... நீங்களும் அப்ளிகேஷன் போடுங்க... அப்ரூவல் வாங்குங்க... அசத்துங்க...
ஹலோ… முதல்வர் வாழப்பாடி சார்… நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???
ஹலோ... முதல்வர் வாழப்பாடி சார்... நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???
ஜிஎஸ்டி., வருடாந்திர கணக்கு தாக்கலுக்கு அவகாசம் நீட்டிப்பு!
2017 -18 ஆம் நிதியாண்டுக்கான அவகாசம் வரும் 31ம் தேதி முடிவதாக இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது..
காஷ்மீர் விவகாரத்தில் ‘ரூட்’ மாறிய ராகுல்..! தலைவராக இல்லாமல்… எம்.பி., என்பதாலா?!
இது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்பதை அவர் வெளிப்படையாகச் சொல்வதாக கருத்து தெரிவித்துள்ளனர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள்
கைது..! – அமித்ஷா, மோடி தலையை வெட்டுவோம் எனப் பேசிய தமுமுக., பிரமுகர்!
பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பஸ் நிலையம் அருகே தமுமுக.,வின்...
