பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
18 வருசம் முன்… அந்த நாள் ஞாபகம் ! புடினைப் புகழ்ந்த மோடி!
புடினுடன் மேற்கொண்ட சந்திப்புக்குப் பின், தனது டுவிட்டர் பதிவில் நான்கு புகைப்படங்களை வெளியிட்ட மோடி, அது குறித்து தனது பழைய நினைவுகளையும் அசை போட்டார்.
ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்கத் தூண்டியுள்ளது: சி.பி.ராதாகிருஷ்ணன்
எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு மனிதரை எதிர்த்தே அரசியல் செய்ய முடியாமல் முடங்கிப் போயிருக்கும் ஸ்டாலின், தங்களை தோற்கடித்ததாக சிபிஆர் சொல்வது வேதனை என்று கூறுகின்றனர்.
அடி மேல் அடி..! ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
குதிக்க வேண்டாம்; தாவ வேண்டாம்; சுவர் ஏற வேண்டாம்; நேராகப் போய் கைது செய்யலாம்... ஸ்வீட்டு எடு கொண்டாடு என அமலாக்கத்துறைக்கு அனுமதி
அன்று சிதம்பரம் விளக்கிய ஜிடிபி 5% … இன்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார்!
2012 - 13ல் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்த போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் அது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, PC in 2013: GDP at 4.4%. Great. PC today: GDP at 5% is bad
ஐஏஎஸ்., அதிகாரி கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா ஏற்கப் படவில்லை! காரணம் என்ன தெரியுமா?!
ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி! கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா ஏற்கப் படவில்லை!
அவர் மீது துறை சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது!
செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அமைதியான முறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா... 2019
வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!
தமிழக சமூக ஊடக மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமா..?! இந்த ‘ஃபோட்டோ’ பதில் சொல்லும்!
செப்.1 ஞாயிறு அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, சென்னையில் உள்ள முக்கிய வணிகக் கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பியுள்ளார்.
மோடி தேநீர் விற்ற இடம்; சுற்றுலாத் தலமாக மாற்றம்!
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவை அழிக்க… கால் கிலோவுல அணுகுண்டு நெறய்ய இருக்காம்! சொல்றாரு பாகிஸ்தானின் ‘அமைச்சர்’!
இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 முதல் 250 கிராம் எடை வரையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் அஹ்மத் ரஷீத் கூறியுள்ளார்.பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப்...
அட… இந்தச் சின்னப் பொண்ணு என்னாமா வாழ்த்துது! ஆங்கிலஇசை கேட்டு உருகிப் போன தமிழிசை!
கடுமையான போராட்டத்துக்கும், உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்துள்ள வெற்றியின் பரிசுதான் இந்தப் பதவி; அவருக்கு நம் வாழ்த்து என்று கூறியுள்ளார்.
தஞ்சை நிர்மலா நகரில் விநாயகர் சிலையை காவல் வண்டியில் ஏற்றிய டிஎஸ்பி: ஹெச்.ராஜா கண்டனம்!
தஞ்சாவூர் நிர்மலா நகரில் விநாயகர் சிலையை காவல்துறையின் வண்டியில் ஏற்றிய டிஎஸ்பி.,யின் செயலைக் கண்டிப்பதாக
