About the author
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை
மீடூ இயக்கம் குறித்தும் சுசிகணேசன் குறித்தும் தாம்கூறிய குற்றச்சாட்டுகளால் எழுந்த விவகாரம் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் கூறும் இயக்குனர், கவிஞர் லீனா மணிமேகலை...
#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?: லீனா கேள்வி
சென்னை: கோடம்பாக்கத்தில் மீடு விவகாரத்தில் ஏன் முக்கியத் தலைகள் மௌனம் சாதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார், இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை.
பம்பைக்கு செல்ல முயன்ற பெண்கள்; தடுத்து திருப்பி அனுப்பிய ஐயப்பன் படை!
கார்கள், பஸ்கள் இவற்றில் எல்லாம் ஏறி, தேடித் தேடி வருகின்றனர். பெண்கள் எவராவது பஸ்ஸில் இருந்தால், அவர்களை கீழே இறக்கி விட்டு அதன் பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல அந்தப் பெண்கள் அனுமதிக்கின்றனர்!
சபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்!
திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களயும் அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்தப் பட்டது.
சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது!: லீனா மணிமேகலை
இதை அடுத்து லீனா மணிமேகலை தன் மீது சுமத்திய பாலியல் புகார் குறித்து இயக்குனர் சுசிகணேசன் விளக்கம் அளித்தார். அவர் தனது முகநூலில் அளித்துள்ள விளக்கத்தில்...
பெயர் மாற்றப்பட வேண்டிய நகரங்கள்! மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மார்கண்டேய கட்ஜு!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் அலகாபாத் நகரின் பெயரை பிரக்யாராஜ் என்று மாற்றியுள்ளார். மொகலாய அரசன் அக்பர், 1575 ஆம் ஆண்டில் இந்த நகரின் பெயரை பிரயாகை என்று இருந்ததை அலகாபாத் என்று மாற்றினார். இப்போது அலகாபாத் மறுபடியும் "பிரயாக்ராஜ்" ஆக மாறியுள்ளது.
உன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை! வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்!
இது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதும், உடுக்கையும் படுக்கையும் கவிப் பலான அரசு வெளிப்படுத்திய கிடக்கையும்! என்று விமர்சிக்கிறார்கள் பலர்.
திருடுபோன குருவித்துறை ஆலய சிலைகள் மீட்பு! கொள்ளை தொடர்பில் பொன்.மாணிக்கவேல் விசாரணை!
மதுரை குருவித்துறையில் சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!
தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்... மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!
இஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு!
இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோவின் துணை அமைப்பான இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ரிமோட் சென்சிங்கில் ஆராய்ச்சிப் பிரிவுகளில் ஃபெலோஷிப் பணி வாய்ப்புகள்... விவரம் கீழே...!
நீலத்த வெள்ளையா பாத்த காங்கிரஸ்! நக்கலடிக்கும் டிவிட்டர் நாயகன்!
இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது.
மேற்கு இந்தியத் தீவுகளுடன் இந்திய அணி எளிதாகப் பெற்ற டெஸ்ட் வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது இந்திய அணி !