Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

குர்-ஆனை எரித்ததாகக் கூறி இளம்பெண் எரித்துக் கொலை

குர்-ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் ஒருவர் அடித்து உதைக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் காபூலில் மசூதி அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தா, இஸ்லாமிய புனித...

ரேபரேலி அருகே ரயில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலை ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து...

போக்குவரத்துத் தொழிலாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தத்துக்கான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை வெள்ளிக்கிழமை இன்று நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர் 12-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள...

நீதித் துறை நடுவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: போலீஸார் விசாரணை

நாகப்பட்டினம் அருகே நீதித் துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) மீது மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் லதா, கூடுதல்...

இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி மிக்கவர்கள்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பு குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக்...

காஷ்மீர்: காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸார் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் 9 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் ராஜ்பாக்...
- 2026

டாஸ் வென்று பாகிஸ்தான் முதல் பேட்டிங்

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளில் இன்று நடைபெறும் 3வது போட்டியில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது....

‘பாலாஜி பஞ்சரத்ன மாலா’

“பாலாஜி பஞ்சரத்ன மாலா” வலை உதவி.-Right Mantra Sundar.(நேற்றும் இன்றும்) "எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!" (இன்று இரண்டாம் பகுதி-2) திரு இந்திராசௌந்திரராஜன்...

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில...

புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன்

தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட...

ஃபார்ம்யார்ட் சரணவன் வெளியிடும் “மனதில் ஒரு மாற்றம்”        

பாம்யார்ட் S.சரவணன் வெளியிடும் இப்படத்தை கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் K.பொட்டால்முத்து தயாரித்திருக்கிறார்.    ‘‘இப்படம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வாலிப பருவத்தில் ஏற்படுகிற இந்தவேதியல் மாற்றம், அவர்களை பொருத்தவரையிலும் அது ஒரு திருவிழா. ஆனால்...

2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவம்

வேதஸம்மேளனம் / 2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவ ஆஹ்வான பத்திரிக்கை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரின் அனுக்ரஹத்தையும் ஸ்ரீ ஜகத் குருக்களின் அனுக்ரஹத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...
- 2026

Recent articles

spot_img