Dhinasari Tamil News Web Portal Admin
நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் மோடி
புது தில்லி: மூடப்பட்ட நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்...
மோடியின் இலங்கை பயணம்: இரு நாட்டு மீனவர்கள் மார்ச் 11-ல் பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கை செல்கிறார். அவரது இந்த பயணத்தை முன்னிட்டு, தமிழக - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா...
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்றால் 5 ஆண்டு சிறை: சட்டத்துக்கு ஒப்புதல்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும் அந்த மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம்,...
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்தியப் படையினர் தேவையில்லை: உம்மன்சாண்டி
புது தில்லி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் தேவையில்லை; கேரள போலீஸாரால்தான் திறமையாகப் பாதுகாக்க முடியும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரள மாநில...
எஸ்.எம்.எஸ். விளம்பரம் மூலம் ரூ.46 கோடி சுருட்டல்: நடன நடிகர், பெண் தொழிலதிபர் கைது
சென்னை: செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரங்கள் அதிகம் செய்து, பொதுமக்களிடம் முதலீடாக ரூ.46 கோடி பெற்று, மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் ஒருவரும், நடன நடிகர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்....
நீலப்புரவி வீரன்- பாகம் 4
நீலப்புரவி வீரன்- பாகம் 4 நீர்நிலையை அசுத்தப்படுத்துபவன், அதை அழிக்கிறான் மீனாளுக்கு திருமணம் முடிந்து ஒரு திங்களாகி விட்டிருந்தது. தானியில் அவர்களுக்கு என்று தனியாக சிறிய வீட்டை...
எடிட்டிங்கின் போது திடீர் மயக்கம்: எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் சிகிச்சை
சென்னை: எடிட்டிங் பணியின்போது திடீர் மயக்கம் அடைத எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் எடிட்டர் கிஷோர். 'ஈரம்',...
சாந்தி திரையரங்கம் விற்கப்பட்டது: நடிகர் பிரபு
சென்னை: சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி திரையரங்கம் விற்பனை செய்யப்பட்டதாக நடிகர் பிரபு அறிவித்தார். சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த ஆனந்த், லிட்டில்...
Railway Protection Force (RPF) Recruitment Notification 2015 for Constables Post (17,000 Vacancies)
Railway Protection Force (RPF) Recruitment Notification 2015 for Constables Post Apply Online (17,000 Vacancies) Railway Protection Force (RPF) has released recruitment notification for...
இந்த வருட தீபாவளியில் பள்ளிகளுக்கு விடுமுறை: நியூஜெர்ஸி இந்தியர்கள் மகிழ்ச்சி
இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது நியூஜெர்சி வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியூஜெர்ஸி மாநிலத்தில் உள்ள...
கேஜ்ரிவால் 10 நாள் விடுப்பு; முதல்வர் பொறுப்பில் மணீஷ் சிசோடியா
புதுதில்லி: ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உடல் நலக் குறைவால் அவதிப் படுகிறார். அவருக்கு தீராத இருமல் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற அவர்...
சிறப்பு அந்தஸ்து விரும்பினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்: சிவசேனா
இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து விரும்பினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவின் தலையங்கத்தில், "முஸ்லிம்கள் இந்த...
