Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: பனை மரங்களைக் காக்க சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-...

பாதிரியார் மீட்பு- மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி: தமிழிசை

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் மீட்கப்பட்டது, மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். சுமார் 8 மாதங்களுக்குப் பின்...

முதலமைச்சர் பதவிக்கு கூட்டணிக் கட்சிகள் போட்டி போடுவதா?: தமிழக பாஜக தலைவர் கண்டனம்

ராமநாதபுரம்: முதலமைச்சர் பதவிக்காக கூட்டணிக் கட்சிகள் போட்டி போடுவதா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பா.ஜ. க...

கிணற்றில் மிதந்த 3 வயது சிறுமி சடலம்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர், மாடசாமி (வயது 32). மெக்கானிக். அவருடைய மகள் மாலினி (3). நேற்று சனிக் கிழமை பகல் 11 மணி...

பட்ஜெட் கூட்டத் தொடர்: சுமுகமாக நடக்க உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மோடி வேண்டுகோள்

திங்கள் கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அனைத்துக்...

நமக்கு எதற்கு வருமான வரி? :சுப்பிரமணியம் சுவாமி கேள்வி

புது தில்லி: நமக்கு எதற்கு வருமான வரி? அது தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. சுவாமி தனது டிவிட்டர் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்பினார். ...
- 2026

தென்னாப்பிரிக்காவை எளிதில் வென்றது இந்திய அணி

மெல்பேர்ன் உலகக் கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டத்தில், இன்றைய 13 வது போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வென்றது, முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி,...

நான் அறிந்த மொழிகளில் இந்தியே சிறந்தது; சென்னையில் ஸ்மிருதி இராணி பேச்சு

சென்னை: நான் அறிந்த 7 மொழிகளில் இந்தி மொழியே சிறந்தது’ என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி. சென்னையில் நடந்த தாய் மொழி நாள் விழாவில் கலந்து கொண்டு...

வேலை நிறுத்தத்தைக் கைவிடுக: வங்கி ஊழியர்களுக்கு ஜேட்லி வலியுறுத்தல்

புது தில்லி: வங்கி ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து தற்போது...

தென்னாப்பிரிக்காவுடன் மோதல்: இந்தியா நிதான ஆட்டம்

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைய லீக் சுற்றின் 13 வது போட்டியில், இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்...

சிதம்பரம், கார்த்திக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலை இல்லை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை: மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கோ, கார்த்திக்கோ நான் பதில் சொல்லும் அளவுக்கு அவர்கள் பெரிய நபர்கள் இல்லை, அதற்காக காங்கிரஸ் மேலிடத்திடம் பேச வேண்ண்டியதும் இல்லை என்று கூறினார் தமிழ்நாடு காங்கிரஸ்...

பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொலை: எதுவும் தெரியாது என்கிறார் பொன்சேகா

கொழும்பு: உலக அளவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது குறித்து, தமக்கு எதுவும் தெரியாது...
- 2026

Recent articles

spot_img