Dhinasari Tamil News Web Portal Admin
லிங்கா பட விவகாரத்தில் சமரச முயற்சி: போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை: லிங்கா' பட விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர்கள் அறிவித்திருந்த தியேட்டர்கள் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10% நஷ்டஈடு...
என்னை களங்கப்படுத்த சதி நடக்கிறது: ஆபாச வீடியோ விவகாரத்தில் லட்சுமி மேனன் ஆவேசம்
சென்னை: லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ்-அப்களிலும் அண்மைக் காலத்தில் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட லட்சுமி மேனன், தன்னைக் களங்கப் படுத்த சதி நடப்பதாக ஆவேசத்துடன் கூறினார்....
முலாயம் இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: ஆதாயம் தேடுவதாக புகார்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். முலாயம்சிங் யாதவின் இளைய பேரன் தேஜ் பிரதாப்சிங் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா...
“சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்”
"சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்" "பொருத்தம் காட்டும் பெரியவா" ரா.கணபதி. எழுதியது தட்டச்சு;வரகூரான். புராண விஷயமாகத்தான் என்றில்லை. எந்தத் துறையிலும் பொருத்தம் காட்டுவார். சரித்திர...
உலகின் மிக உயரமான துபை டார்ச் கட்டடத்தில் தீ விபத்து
துபை நகரில், உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான ‘தி மரினா டார்ச்’ என்ற குடியிருப்புக் கட்டடத்தில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 79 அடுக்கு மாடிகளைக் கொண்ட 336.1 மீட்டர்...
நான் (பொட்டை) குருடுதான்
நான் (பொட்டை) குருடுதான்) கட்டுரையாளர்;ரா.கணபதி. தட்டச்சு;வரகூரான் நாராயணன். சீடர்களைச் சீண்டி விளையாடியது மட்டுந்தானா? குருவான தம்மையுமே எப்படியெல்லாம் பரிஹஸித்துக் கொண்டிருக்கிறார்? சிறக்க வைக்கும் சிரிப்பாக மட்டுமன்றி உருக்க வைப்பதாகவும், உள்ளம்...
அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற வலுவான தலைவர் ஹிட்லர்: காங்கிரஸ் டிவிட்!
புதுதில்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்தை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளது. ஹிட்லருக்கு இருந்த அரசு மிகவும் பலமான அரசு....
செம்மொழி நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்ததற்கு செம்மொழி ஊழியர்கள் சங்கம் பாராட்டு
சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்த அரசின் செயலுக்கு பாராட்டி, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஆரோக்கியதாஸ் வெளியிட்ட அறிக்கையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்...
நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் மார்ச் 9 முதல் வேலைநிறுத்தம்
சென்னை: நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள...
தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய திமுக., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்
சென்னை: தேமுதிக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சட்டப் பேரவையில் நேற்று...
கோவை மாவட்ட காங்கிரஸார் 6 பேர் நீக்கம்: ப.சிதம்பரம் கண்டனம்
சென்னை: கோவை மாவட்ட காங்கிரஸார் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பில், கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...
மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா எதிர்ப்பு
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மேற்கொண்ட அருணாசலப் பிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான வடகிழக்குப் பகுதி மாநிலமான அருணாசலப் பிரதேசத்துக்கு...
