Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் பிப். 13-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடாது என்று இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க,...

66 வது குடியரசு தின விழா அணிவகுப்பு நேரலை

66வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக...

பத்துமா அவார்டு! பத்துமா மைலார்டு!

”பத்ம விபூஷன் பட்டியலில் ரஜினிகாந்த் பெயர் இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானதே?” ”ஆமாம். பிரதமர் மோடியே தன் கைப்பட ரஜினியின் பெயரை எழுதித் தந்திருக்கிறார். ஆனால் இது தன்னை பாரதிய ஜனதா...

உள்ளப் பேரொளிக்கு அஞ்சலி !

உருப்பொருளாய் கருப்பொருளாய் உள்ளத்தில் உறைந்தே உணர்விற்கோர் கருவூலமாய் உற்ற பொருளை யாம் உணர்ந்திட உள்கலந்து உயிரின் பெருமை உணர்த்திடும் உந்தனுக்கு உன் ஆன்ம பிம்பமாகிய எந்தன் உள்ளத் தாமரையை உவந்தே காணிக்கையாக்குகின்றேன்...

லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும் !

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை ! பொருள் இல்லார்க்கோ எவ்வுலகமும் இல்லை ! இறை பக்தியால் அருளப்படும் செல்வமே உயரிய செல்வம் ! அன்னை மகாலஷ்மியின் அருளுக்கு...

நாமசங்கீர்த்தனத்தின் அவசியம் !

அக்னியானது விறகுக் கட்டைகளையும் தன்னிடம் ஆஹுதியாக்கப்படும் அனைத்து வஸ்துக்களையும் பொசுக்கிவிடுவது போல்... உத்தமமான புகழ் படைத்த ஸ்ரீஹரியின் நாமசங்கீர்த்தனம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்துவரும் அனைத்துப் பாவங்களையும் பொசுக்கிப் பொடிப்பொடியாக்கி நம் உத்தம குணங்கள் மேலோங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். நாமசங்கீர்த்தனத்தின்...
- 2026

வேலும் மயிலும் சேவலும் துணை !

வேல் என்பதே ஞான சக்தி ! மயில் என்பதோ இச்சா சக்தி ! சேவல் என்பது கிரியா சக்தி ! கிரியா சக்தி நம்மை உறக்கத்திலிருந்து விழித்தெழுப்ப இச்சா...

சக்தியும் கணபதியும் முன்னின்று காக்கட்டும் !

நாம் செய்கிறோம் என்ற அகங்காரம் அழிந்து ஆதி முதல்வன் கணபதியையும் அவருக்கும் மூலமாக விளங்கும் சக்தியையும் tமனதில் தியானித்து காரியங்களைத் தொடங்குவோம் ! அரிஓம் திருவுளமே ! ஆதித்...

இதோ விரிகிறது ஒரு கவிதை!

அழகான சிறிய கூடு அதில் அம்மா குருவி இட்ட முட்டை பாதுகாப்பாய் இருந்தது விரியப் போகுது இதோ... இதோ... பட்டுக் குஞ்சு தன் ரோஜா வாய் திறக்கும் திராட்சைக்...

முதுகுளத்தூர் அருகே ஆலய புனர் நிர்மானம் மேற்கொள்ள ஆசி வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் உள்ள திருவரங்கம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமையான மிகப்பெரும் ரெங்கநாதர் ஆலயம் இருந்த இடத்தை ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமி பார்வையிட்டு அதனை...

மந்திரங்களும் வழிபாடும்

பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்...

தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

புது தில்லி: பாரதத் தலைநகர் தில்லிக்கு இன்று வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு சிறப்பாஅ வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுகளுக்கு மாறாக விமான நிலையத்துக்கு நேரில் சென்று...
- 2026

Recent articles

spot_img