Dhinasari Tamil News Web Portal Admin
கிறிஸ்துவர் வேலை செய்யும் அதே கோயிலில் கல்யாணம்; வரவேற்பு சர்ச்சில்!
கிருஸ்தவரை கோயிலில் வேலைக்கு அமர்த்திய இந்து விரோத திமுக மற்றும் இந்து சமய அறநிலையத்துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு
வழிகாட்டும் விவேக சூடாமணி!
மோக்ஷத்துக்கு வேண்டிய மார்க்கம் இந்த கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த மார்க்கம் முக்கியமாக என்னவென்று பகவத் பாதர் சொல்லியிருக்கிறார்
வாரியார் என்னும் ஆன்மிகச் செல்வம்!
பெயருக்கேற்ப கருணையே வடிவாகி,சொற்பொழிவெனும் இன்பத்தை முத்தமிழால் வெளிப்படுத்திய பெருங்கடலாகவே இருந்தார்.
ஆர்எஸ்எஸ்., அணிவகுப்பு விவகாரம்; பொய் பிரசாரத்துக்கு நீதிமன்றம் செவி சாய்த்துவிட்டதா?: இந்து முன்னணி கேள்வி!
ஆகவே நீதிமன்றம் பிரிவினைவாதிகளின் பொய் கருத்துக்களுக்கு செவி சாயதுவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது.
அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!
குஜராத் (அமுல்), கர்நாடகா (நந்தினி), ஆந்திரா (விஜயா), கேரளா (மில்மா) உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களின் செயல்பாடுகளை
T20 WC 2022: அரையிறுதியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள்!
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பாகிஸ்தான் அணி ஆறு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.
T20 WC 2022: குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள்!
மூன்றாவது ஆட்டத்தில் மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. நாளை மெல்பர்ன் மைதானத்திம் மழைக்கு வாய்ப்பு இல்லை.
பிரதோஷம் சிறப்பு: நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி!
நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி
பாலுக்கு ஜிஎஸ்டி என பொய் சொல்லும் அமைச்சர்; திறனற்ற திமுக., ஆட்சி: அண்ணாமலை நறுக்!
பாலுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்பட்டதாக தவறான தகவலை செய்தியாளர்கள் மத்தியில் பதிவு செய்தார்
T20 WC 2022: இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லுமா?
இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லுமா? இங்கிலாந்து வெற்றிபெற்றால் நல்ல ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்லும்.
ராஜராஜ சோழன் ஆட்சியில், தமிழகம் ஆழ்ந்த ஆன்மிகப் பண்பாட்டு எழுச்சி பெற்றது: ஆளுநர்
மன்னன் ராஜராஜ சோழன் ஆட்சியில், தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
தண்ணியிலும், தண்ணீரிலும் தத்தளிக்கும் தமிழகம்: அண்ணாமலை
வருமுன் காக்கும் நடவடிக்கைகளை, குறித்த காலத்தில் மேற்கொள்ளாத காரணத்தினால் வழக்கம்போல சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.
