Author: ரேவ்ஸ்ரீ
முதல்-அமைச்சர் இன்று கோவில்பட்டி வருகை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.குடிநீர் குழாய்...
மே 11- தேசிய தொழில்நுட்ப நாள்
நம் அனைவருக்கும் ரியல் உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில்...
9 வயது தேசிய செஸ் சாம்பியனை இழக்கிறது பிரிட்டன்
இந்தியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் இந்த தலைமுறையின் மிகவும் நம்பகமான செஸ் வீரரும், தேசிய அளவிலான் சாம்பியனுமான 9 வயதான ஷிரியாஸ் ராயாசின் எதிர்காலம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. ஏன்னென்றால் அவனது...
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்ட்டன்: சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்ட்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடிய இந்தியாவின் சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய...
மூத்த பயிற்சியாளர் மீது ஐசிசி விதிமுறைமீறல் குற்றச்சாட்டு
பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் இர்பான் அன்சாரி மீது மூன்று விதிமுறை மீறல்களில் ஈடுப்டடதாக சர்வதேச கிரிக்கெட் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.அன்சாரியின் பயிற்சி பெற்று வந்த கிரிக்கெட் அணி அமீரகத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் உள்பட...
டிஓபி திட்டத்தில் இருந்து காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ் நீக்கம்
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள (டிஓபி - Target Olympic Podium ) வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராவதற்கான பல்வேறு உதவிகளை மத்திய விளையாட்டு...
ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம்,: மன்ற நிர்வாகிகள் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் இன்று மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர்...
ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தியாகக் கூடாது: ஜெயக்குமார்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ஆடிட்டர் குருமூர்த்தி கணக்கு வேலையை மட்டும் பார்க்காமல், அரசியல் வேலையையும் பார்ப்பவராக உள்ளார். ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது’ போல் சும்மா இருக்கும் ரஜினியை...
குடும்பத்தை காக்க பெண்கள் கையில் கத்தி வைத்து கொள்ள வேண்டும்: பாபுல் சப்ரியோ
பெண்களை இந்து பெண் கடவுள் காளியுடன் ஒப்பிட்டுள்ள
மத்திய அமைச்சர் மற்றும் அசன்சால் எம்.பி. பாபுல் சப்ரியோ, பெண்கள் தங்கள் குடும்பத்தை சமூக எதிர்ப்பு சக்திகளிடம் இருந்து காப்பாற்ற கையில் கத்தி வைத்து கொள்ள...
‘ஸ்டிரைக் போர்ஸ் 7’ புதிய அனிமேட்டட் தொடரை துவக்க உள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து புதிய அனிமேட்டட் சூப்பர் ஹீரோ தோர் ஒன்றை தொடங்க உள்ளதாக ரியல் மட்ரிட் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரோல்ண்டோ அறிவித்துள்ளார்.கிராபிக்ஸ் இந்தியா மற்றும் விஎம்எஸ் கம்யூனிக்கேசன் நிறுவனங்களுடன் இணைந்து...
எஸ்.வி.சேகர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மற்ற வழக்குகளை விசாரிப்பது போலவே எஸ்.வி.சேகரின் வழக்கையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக...
கென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலி
கென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிலோ மீட்டர் வடமேற்காக உள்ள சோலை நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதுகுறித்து பேசிய...
