Author: ரேவ்ஸ்ரீ
போராடி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிககள்...
வங்கி மோசடி புகாரில் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது வழக்கு
ரூ600 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் முன்னாள் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல் என்ற செல்போன் சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார்....
குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்
குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த...
துபாயில் அடுத்த ஐபிஎல் போட்டிகள்?
பனிரெண்டாவது ஐபிஎல் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் 29-ம் தேதியில் இருந்து மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அப்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டிகள் துபாயில் நடத்தப்படும் எனத்...
குட்கா முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ....
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் செயல்படவில்லை. இரண்டாவது யூனிட்டுக்கு அனுமதி வழங்கவில்லை...
சீனா பயணமாகிறார் பிரதமர் மோடி
சீன அதிபரின் அழைப்பை ஏற்று, இந்திய பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை சீனா செல்கிறார். அங்கு, வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்கிறார்...
ஐபிஎல் விதிகளை மீறிய கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது....
கூகிள் தேடலில் இந்தியாவின் முதல் பிரதமராக மோடியின் படம்
இந்தியாவின் முதல் பிரதமர் ("India first PM" ) என்று கூகிள் தேடலில் டைப் செய்ததால், நேரு பெயர் வருகிறது. ஆனால் அருகில் உள்ள விளக்கத்தில் நேரு புகைப்படத்திற்கு பதிலாக மோடியின் புகைப்படம் இடம்...
துரோணாச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயர் பரிந்துரை
இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகார் தவான், சுமிரிதி மந்தனா பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், கோல் ரத்னா விருதுக்கு கோலி பெயரையும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான...
காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது: மோடி
கா்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் பிரதமர் மோடி பிரசாரம்...
