Author: ரேவ்ஸ்ரீ

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக...

மலாய் மொழியில் கபாலி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்கா படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு...

ஜெ., வெற்றிக்காக நமிதா திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றம்

ஜெ., வெற்றிக்காக இன்று தென்னிந்திய பிரபல நடிகை நமீதா திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

13 – வயது தமிழக சிறுவன் 2 பட்டங்களை பெற்று சாதனை

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் 13 வயதான பிரணவ் கல்யான் என்ற தமிழக சிறுவன் மைக்ரோ சாப்ட் பட்டம் வென்றுள்ளார். தற்போது கணித மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை படித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு...

​டான்செட்-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

அண்ணா பல்கலைகழகத்தால் நடத்தப்படும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் மே 2 ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டான்செட் நுழைவுத்தேர்வு இயக்குனர் மல்லிகா, டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்...
- 2026

மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: நாளை குடியரசு தலைவருடன் சுகாதார துறை அமைச்சர் சந்திப்பு

மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து நாளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா சந்திக்க உள்ளார். மருத்துவ நுழைவு தேர்வு அவசரச் சட்டம் குறித்து பிரணாபிடம்...

பிசிசிஐயின் இளம் தலைவரானார் அனுராக் தாக்கூர்

மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாக்கூர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, காலியாகும் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு, மகராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர்...

ஊக்க மருந்து விவகாரம்: விசாரணையில் ஷரபோவா பதிலளிக்க முடிவு

ஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் விசாரணை குழுவினரிடம், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா பதிலளிக்க உள்ளார்.ரஷ்ய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா, ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணம்...

இந்திய வீரர்க்களே குற்றச்சாட்டில் சிக்காதவர்கள்: ஐ நா அறிவிப்பு

அனைத்து நாடுகளின் அமைதி படையினரின் இந்த ஆண்டுக்கான குற்றப் பின்னணி குறித்த விபரத்தை ஐ.நா., அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அமைதி படையினர் மீது எந்தவொரு பாலியல் குற்றச்சாட்டும் இல்லை. கடந்த ஆண்டும்...

அதிக நேரம் கால்பந்து விளையாடி உலக சாதனை படைக்கும் முயற்சி தொடக்கம்

120 மணி நேரம் தொடர்ந்து கால்பந்து விளையாடி புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி சிலி நாட்டில் நடைபெற்று வருகிறது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள பழமையான கால்பந்து மைதானமானத்தில், இந்த...

வரும் 22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல்: தலைவராகிறார் தாகூர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தோ்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர்...
- 2026

Recent articles

spot_img