Author: ரேவ்ஸ்ரீ

திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை விவகாரத்து செய்த மணமகன்

சவுதி அரேபியாவில் திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை, மணமகன் விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தின் போது, திருமண...

தென்காசியில் 56வது ஓட்டுச்சாவடியில் மறு வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 56வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பொது பார்வையாளர் பரிந்துரை செய்துள்ளார். மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான ஓட்டுக்களை நீக்காமல் விட்டதாகவும், இதனால் 52...

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிடுபவர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம்

இந்திய தேசிய வரைபடத்தை தவறுதலாக வெளியிடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய அரசு கொண்டுவந்துள்ள வரைவு மசோதா குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் ஐ,நா பிரதிநிதி, ஐ.நா. பொது...

இந்தோ-வங்காளதேச எல்லையில் லேசான நிலநடுக்கம்

இந்தோ- வங்காளதேச எல்லைப்பகுதியில்  இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானது. பிற்பகல் 3.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக...

அமைச்சர் மகன் மீது திமுக புகார்

அமைச்சர் வளர்மதி மகன் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் மனு அளித்துள்ளார். வளர்மதி மகன் மூவேந்தன் மீது நடவடிக்கை கோரி ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் செல்வம் புகார்...

மழை காரணமாக செம்பரபாக்கம் ஏரி நீர் மட்டம் உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் செம்பரபாக்கத்தில் பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரபாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 692 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த திடீர் நீர்வரத்தால் நேற்று...
- 2026

பேஸ்புக் ’ரியாக்சன்’-களை பயன்படுத்த வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

இது தொடர்பாக பெல்ஜியம் பொலிசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேஸ்புக் ஏன் வெறும் 6 உணர்வுகளை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏனெனில், பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளை வைத்து நம்மை பற்றி அறிந்து...

உலகின் உயரிய மான்புக்கர் பரிசை வென்ற ‘தி வெஜிட்டேரியன்’

இறைச்சி உண்ணும் பழக்கத்துக்கு எதிரான நோக்கத்தை மக்கள் மனங்களில் விதைக்கும் வகையில் ‘தி வெஜிட்டேரியன்’ என்ற நாவலை எழுதிய தென்கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஹான் காங் என்பவர் உலகில் எழுத்துத் துறைக்கு...

போலீசாரை தாக்கிய நடிகைக்கு சிறை

கன்னட நடிகை மைதிரியா கௌடா தனது சகோதரி சுப்ரியா மற்றும் தனது உறவினர்கள் ரூபா மற்றும் ரேகாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். மைதிரியா போனில் பேசியபடி கார் ஒட்டியைத் கண்ட போக்குவரத்து தலைமைக்...

இந்திய அணிக்கு பயிற்சியாளராக திராவிட் தகுதியானவர்: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் திராவிட்தா சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.  "ராகுல் திராவிட் போன்ற வேறொரு வீரரை பிசிசிஐ நிச்சயம் காண முடியும்...

புதுச்சேரியில் +2 முடிவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

1185.. முதல் மதிப்பெண்.பெத்தி செமினார் பள்ளி.மாணவர் மார்ட்டீன் பிரெஞ்சு பாடம்1183... இரண்டாம் இடம்,. காரைக்கால் நிர்மலா ராணி பள்ளி மாணவி காயத்திரி மற்றும் சங்கரவித்யாலயா பள்ளி மாணவி மீனா கதிஜா1182..மூன்றாம் இடம் அமலோற்பவம் பள்ளி. மாணவி...

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : இருவர் முதலிடம்

பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவி மற்றும் ஜஸ்வந்த் என்ற இருவர் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்...
- 2026

Recent articles

spot_img