Author: வரகூரான் நாராயணன்
“ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா”
"ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா"(பெரியவா ஆற்றில் ஸ்நானம் பண்ண அவர்மேல் பட்ட
ஜலம்-பக்தர் மேலும் பட்டு குணமாக்கிய சம்பவம்)
நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
23-08-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா 1988-ம் வருஷம் கர்னூல்ல சாதுர்மாஸ்ய
விரதம்...
“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே
நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா
உபதேசித்தார்களோ?)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.அன்பு நிறைந்த...
“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”
"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு
மட்டும் எப்படித் தெரிந்தது.?"பரமபிதாவே அறிவார்.
(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)
ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்
தரிசனத்துக்கு வந்தாள்."என் மவனுக்குப் பேர் வைக்கணும்"
என்று...
“அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?” -பெரியவா
"அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?" -பெரியவா("சிராத்தத்துக்குப் புடலங்காய் முக்கியம் தான்.அதைக் கேட்டு வாங்கிக்கொண்டு
போயிருக்கக்கூடாதோ?' என்று கேட்கக் கூட இல்லை)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக உணவு
தயாரிக்கப்படும்சமையற்கட்டுக்கு,'நைவேத்தியக்கட்டு'
என்று பெயர். அநாவசியமாக யாரும் உள்ளே போய்விடக் கூடாது....
“நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?” பெரியவா
"நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?" பெரியவா(பையன் நிலை தடுமாறிப் போனான். 'அந்தப் பெயர்' பெரியவாளுக்கு எப்படி
தெரிந்தது? ஏதாவது ரிக்கார்டைப் பார்த்திருப்பாரோ? ஏkதாவது இல்லை. எல்லா
ரிக்கார்டும் பெரியவாளுக்குத் தெரியும்!.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-167
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்பன்னிரண்டு...
“கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்”
"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"
(பெரியவா இட்டுக் கட்டின கதை.(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா "கோகுலாஷ்டமியும்
குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு)புத்தகம் கருணைக் கடலில் சில அலைகள்.(பக்கம் 44-45)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்23-02-2012 போஸ்ட்...
சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்’ என்பது அத்துவிதம் (அத்வைதம்)
சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்' என்பது
அத்துவிதம் (அத்வைதம்)
(கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட)(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள்
நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்பனிக்காலம். பெரியவாளின் உதடுகளில் வெடிப்பு.
அதனால் வேதனை.பேசுவதற்குக்கூட...
“ஸ்ரீமடத்து பயில்வான்”–மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்!
"ஸ்ரீமடத்து பயில்வான்"--மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்! ("" வேதபண்டிதர்கள்
மட்டும் தான் மடத்தில் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்,
மடத்து வாசலிலே பயில்வான்களும் இருப்பார்கள் என்பதை இன்று நேரிலேயே
பார்க்கிறேன்,'' என்று ஓடிப்போன நிஜ பயில்வான்)
(ஒரு பயில்வானின் கர்வத்தை...
பீம ரத சாந்தி தம்பதிக்கு அடிச்ச யோகம்!”
"பீம ரத சாந்தி தம்பதிக்கு அடிச்ச யோகம்!" (பெரியவா கரத்தாலேயே தொடுக்கப்பட்ட
ஆரத்தை
அவர் முன்னாலேயே மாத்திக்கற மகா பாக்யம்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-24-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)ஒரு நாள் வழக்கம்போல நித்ய அனுஷ்டானங்களை...
“பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?”
"பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?"(மடத்து சமையற்கட்டில் நடந்த ரகசியத்தை
வெளிக்கொணர்ந்த பெரியவா)
"உள்ளம் கவர் கள்வன்"-என்ற தலைப்பில்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாளுடைய பேச்சு சாமர்த்தியம்,உளவியல்
ஞானம் அளவிட முடியாதது.ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது,
வெகு சாமர்த்தியமாக வேறு ஒரு...
“இப்போ, பசி அடங்கிடுத்தா?”—பெரியவா ‘நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!’ என்ற எக்களிப்பு இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!
"இப்போ, பசி அடங்கிடுத்தா?"---பெரியவா
('நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!' என்ற எக்களிப்பு
இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!)(தொண்டரை சாப்பிட வைத்த பெரியவாளின் கருணை)
சொன்னவர்-இந்துவாசன் வாலாஜாபேட்டை.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாளின் சல்லாபங்களும்,ஏச்சுக்களும், சிலேடைகளும் ரசிக்கும்படியாக
இருக்கும். யாரையும் காயப்படுத்தாது.என்னை தித்துவாய் என்றும்,ரிக்ஷா...
“நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..”..பெரியவா
"நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!.."..பெரியவா (என்னுடைய சென்னை மாற்றல்
உத்தரவின் ஒரு பிரதி
எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?--ஹூப்ளி
ராமசாமி.)
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.1985...காஞ்சிபுரம் ஸ்ரீமடம். நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தேன்.
"யாரு?...ஹூப்ளி ராமசாமியா?..எங்கேருந்து வரே?.. மதராஸ்லேருந்து
தானே?"---பெரியவா "விஜயவாடாவிலிருந்து வரேன்....
