Author: வரகூரான் நாராயணன்
“உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்..”
"உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.." (இப்படி ஓர் அனுக்கிரகமா?
கோடி ஜன்ம புண்ணியம்
இப்படித்தான் ஒன்று இரண்டு வரும் போலிருக்கிறது.) (பெயர் பொருத்தத்தோடு நடந்த
கல்யாணம்)
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.தரிசனத்துக்காக இரண்டு மணி நேரம் காத்துக்...
“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”
"Generation Gap என்கிறார்களே, அது என்ன?" (கேள்வி கேட்டு விளக்கமளித்த
பெரியாவாளின் பதில் உடனிருந்த ஆங்கிலம் மெத்தப்
படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள் தங்கியிருந்த சமயம். நான் என்
குடும்பத்தாருடன்...
“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” (ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்’)
"இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்"
(ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்')("இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா.
வடக்கத்திக்காராளுக்கு தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா")
சொன்னவர்; டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.புது டெல்லியில் இர்வின் ரோடிலுள்ள...
“பார்வை கிடைக்க பதிகம் பாடச்சொன்ன பரமாசார்யா”
"பார்வை கிடைக்க பதிகம் பாடச்சொன்ன பரமாசார்யா"(யாருக்கு,எதை,எப்படிச் சொல்லணுமோ அப்படிச்
சொல்லி புரியவைச்சு,அவாளோட கஷ்டத்தைத்
தீர்த்து வைப்பார்!-(என்னோட பெருமை என்ன இருக்கு
எல்லாம் அந்த காமாக்ஷியோட கடாட்சம் என்றும்
சொல்லுவார்)
நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் மகாபெரியவா காஞ்சி மடத்துல...
“எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” பெரியவா.
"எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!" பெரியவா.(பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள். 'பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர்'
என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும்,பாசமும்,
பரிவும் மறு புறம்....
“இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன்”-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்.”
"இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம்
பண்ணினேன்"-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்."(பெரியவாளின் அதிரடி நகைச்சுவை-இரண்டு)
ஒரு சிறு பதிவு)
கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நகைச்சுவை-1பிராமணர்கள் கடல் கடந்து போவது, ஆசாரக்
காவலரான ஆசார்ய பெருமானுக்கு உகந்ததல்ல
என்று அறிந்த ஓர் அந்தண...
“அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி” (பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு)
"அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி"
(பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு)(நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்யவேண்டும்.? மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம்
என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு எதற்காகத் திலகம்
வைத்துக்கொள்ளணும்.? யோகிகள் திருநீறு இட்டுக் கொண்டார்களா.? நாமம்...
“HORSE ISLAND & ASH ISLAND”
"HORSE ISLAND & ASH ISLAND"(கபிலாரண்யம் "கலிஃபோர்னியா" என்று திரிந்த கதை)பெரியவாளின் அற்புத விளக்கம்
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு
வம்சத்து சகரர் என்னும் அரசர்அச்வமேத...
“உங்க ஊர் சுவாமி பேரென்ன?”-பெரியவா (ஈரோடு பேர் வந்த காரணம்)
"உங்க ஊர் சுவாமி பேரென்ன?"-பெரியவா
(ஈரோடு பேர் வந்த காரணம்)(பெரியவாளின் விளக்கம்.)
கட்டுரையாளர்-கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார்
பெரியவர். ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.உன் ஊருக்கு அந்தப்...
“நாய்க்குப் போட்டாச்சா?” (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)
"நாய்க்குப் போட்டாச்சா?"
(நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும்
தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.------r"நாய்க்குப் போட்டாச்சா"
என்பதுதான்.)
கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும்.
ஆனால்...
“நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா”
"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா,
அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அது சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே
இல்லையா? (நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)ஒரு...
“நான் சட்டை கோட்டு போட்டுக்கிறதில்லே
"நான் சட்டைகோட்டுஒண்ணும்போட்டுக்கிறதில்லே,
தையலே இல்லாத ஒத்தைத் துணி!"-பெரியவா(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை
ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல்,
சகலமும் பெரியவாள்தான் அவருக்கு.அவரோ திருச்சியில்...
