Author: வரகூரான் நாராயணன்

“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”

"உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!" (பார்வை பறிபோன கேரளப் பெண்மணி-பெரியவாளிடம்)("என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப் பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம் தினம் தியானம் பண்ணற அம்பாள்...

“நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.”– கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா

"நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே." - ​ கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா (உடனே குரு,"நீங்கள் அருமையாக பதில் சொன்னீர்கள்.உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும் இனி எனக்கு இங்கு வேலையே இல்லை! உத்தரவு...

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்

"அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று வைத்துக்கொள்ளேன்" என்றான்-சுவாமிநாதன்.(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில்...

“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”

"பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்"- ( *காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர்* என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.-(ஜோசியர்)"*விடுங்கோ மாமா!*"...

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

"ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் "-பிஷப்(முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா) ​(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நாட்கள் தொடரும்) இன்று போனஸ் இரு கவிதைகள்.[தினமலர் கட்டுரையில் ஒரு பகுதி-25-12-2012)-"பைபிளும் பரமாச்சார்யாரும்"சுவாமிநாதன் எட்டுவயது வரை...

“ஒருநாள் நீ காத்திருப்பே பார்” (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)

"ஒருநாள் நீ காத்திருப்பே பார்" (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)((பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நிகழ்ச்சிகள் சில நாட்கள் தொடரும்) ​ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார் 'இந்திரா சௌந்தர்ராஜன்'.புத்தகம்--மகா பெரியவர்-16 & 17 (ஒரு பகுதி...
- 2026

“ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!”

"ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!" (பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நாட்கள் தொடரும்)(இது தற்செயலாக அமைந்த அதிசய ஒற்றுமையாகும்)ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார் 'இந்திரா சௌந்தர்ராஜன்'.புத்தகம்--மகா பெரியவர்-2 கட்டுரையாளர்-இந்திரா...

“லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை”

"ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து, நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்யமுடிகிறதில்லை!"--பெரியவா பக்தர்களிடம்.(லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை மற்றும் கட்டெறும்பு,காக்கை-உதாரணம் காட்டி)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாள் பக்தர்களுக்குத் தரிசனம்...

“தொலைந்துபோன தங்க உத்தரணி!”

"தொலைந்துபோன தங்க உத்தரணி!"( ”ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ, பார்ப்போம்…”----யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, விருட் டென்று எழுந்தார்...

“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”

*​"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"(*சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி,...

“புதைஞ்சு கிடைந்த சிவாலயத்தை கண்டுபிடித்த மகா பெரியவா-மெய்சிலிர்க்கும் சம்பவம்”

"புதைஞ்சு கிடைந்த சிவாலயத்தை கண்டுபிடித்த மகா பெரியவா-மெய்சிலிர்க்கும் சம்பவம்" (காஞ்சிபுரத்துல உள்ள நூத்தியெட்டு சிவாலயங்கள்ல ஒண்ணான அனந்தபத்மனாப ஈஸ்வரர் கோயில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சமீபமா இருக்கிற லிங்கப்பன் தெருவுல இருக்கு) ​கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-14-01--2016தேதியிட்ட குமுதம் பக்தி (பெரிய கட்டுரை -ஒரு...

“என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த பெண்மணியிடம்)

"என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த பெண்மணியிடம்) (யாருக்கு எது கிடைக்கணும்னு இருக்கோ, அதை என்னதான் முயற்சி பண்ணினாலும் தடுக்க முடியாது. கிடைக்காதுன்னு இருக்கிறதை தக்கவைச்சுக்கவும் முடியாது. இதே மாதிரி ஒரு சம்பவம்)​ கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-21-04-2016தேதியிட்ட குமுதம்...
- 2026

Recent articles

spot_img