உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

லூஸ்ஸூ மோகன்னா? கிரேஸி மோகனா?

சினிமா உலகத்தைப் பற்றிய எனது ஆர்வம் குறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய தகவலுக்காகவும் ஆய்வுக்காகவும் மட்டுமே சில விஷயங்களை இன்றைய தலைமுறையிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது வழக்கமாகிவிட்டது. மாதத்திற்கு ஒரு படம் கூடப்...

ருஷி வாக்கியம் (51) – வேதம் என்றால் என்ன?

நம் மகரிஷிகள் ஞானத்தை பிரதானமாக வேதத்தின் வழியே அளித்துள்ளார்கள். வேதத்தில் உள்ள ஞான வாக்கியங்களை மந்திரங்கள் என்கிறோம். அந்த மந்திரங்களை அளித்தவர்களை ருஷிகள் என்கிறோம். ருஷி என்றால் “மந்த்ர த்ருஷ்டா” என்று பெயர்....

இளவரசன் தற்கொலை: கொலைப்பழி சுமத்திய புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு கோருவரா?

தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு...

ருஷி வாக்கியம் (50) – தற்புகழ்ச்சியால் கீர்த்தி வருமா?

உலகில் புகழ் பெறுவது என்பது சிறப்பான விஷயம். செல்வம் சம்பாதிப்பது, தான தர்மம் செய்வது போன்றவை எத்தனை உயர்ந்ததோ கீர்த்தி பெறுவதும் அத்தனை உயர்ந்ததே! அதனால் கீர்த்தியையும் செல்வம் என்றே குறிப்பிடுவார்கள். நம்மைப்...

இது வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்களின் ‘ஏஜெண்டு’த்தனம் அன்றி வேறில்லை!

ஏன் இதை கண்டிக்க வேண்டும் என்றால் சகல வழிபாட்டு முறைகளையும் இறைவனையும் ஏற்றுக்கொள்ளும் உலகின் முன்னோடி சமயமான இந்து சமயத்தின் பேரால் இப்படியான கீழ்மைகள் கண்டிக்கப்பட வேண்டும்.

கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…!

இந்து மதத்தின் 18 மஹாபுராணங்களில்இதுவும் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இது வைணவ இலக்கியத்தின் கீழ் வருகிறது. இது முழுக்க முழுக்க விஷ்ணுவை பற்றிய புராணமாகும்.

எனவே… இனி… வேண்டாம்! இது வேண்டவே வேண்டாம்!

நீட் தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை. இனி நீட் தேர்வு வேண்டாம்.....மண வாழ்க்கையில் கசப்பு: கணவன் அல்லது மனைவி தற்கொலை.இனி யாருக்கும் திருமணம் வேண்டாம்....தொழிலில் கடும் நஷ்டம்: குடும்பமே தற்கொலை.இனி யாருமே...

சிறுமி டிவிங்கிள் படுகொலை; கொதிக்கும் சமூகத் தளங்கள்! குறட்டை விடும் ஊடகங்கள்!

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, ஜாகித் மற்றும் அஸ்லம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ருஷி வாக்கியம் – (49) – கணவனின் தோழி மனைவி

அபூர்வமான நாகரீகத்தைப் பெற்று உலகிலேயே முதலான கலாசாரத்தைக் கொண்ட பாரதீய தர்மம் இன்றளவும் அந்த மதிப்புகளை முழுவதும் இழக்காமல் உள்ளது.ஆண் பெண் உறவு பற்றி சனாதன தர்மம் தவச்சக்தி மூலம் அறிந்து சிறந்த...

அம்பேத்கரும் இந்தியும்..!

இந்தியை மக்கள் கற்றுக் கொள்ளும் காலம் வரை ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிட வேண்டும் 

மோடி விஷயத்தில் தமிழக ஊடகங்கள் இதைத்தான் செய்கின்றன!

குப்புசாமி மயங்கி விழுந்தார். முத்துசாமி சோடா கொடுத்தார்.இதை.முத்துசாமி சோடா கொடுத்தார். குப்புசாமி மயங்கி விழுந்தார்...என்று சொன்னால்,இதனைப் படிப்பவர், முத்துசாமி கொடுத்த சோடாவால்தான் குப்புசாமி மயங்கி விழுந்தார் என்று நினைத்துக் கொண்டு  விடுவார்.மோடி விஷயத்தில்...

ருஷி வாக்கியம் (48) – ஒவ்வொரு பெண்ணும் ஜகன்மாதாவின் அம்சம்!

இந்திரன் மகாலட்சுமியை துதிக்கும்போது, “த்வித்களா சர்வ யோஷிதா” என்கிறான். “ஒவ்வொரு பெண்ணிலும் உன் களை இருக்கிறதம்மா!” என்று இந்திரன் போற்றுகிறான். “ஒவ்வொரு பெண்ணிடமும் ஜகன்மாதாவின் மகிமை இருக்கிறது. பெண்களை ஜகன்மாதாவாக கௌரவிக்க வேண்டும்”...

SPIRITUAL / TEMPLES