காதலித்து ஏமாற்றியதாக சனம் ஷெட்டி புகார்; தர்ஷன் மீது வழக்கு!

407b4207fe23e6fd145c93e8d3ac0eb0 - 2026

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய மறுத்ததாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் டிவி ஷோவான பிக் பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் மாடலிங் செய்து வந்தார்.   பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு  கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே, இவர்  நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்தார். ஆனால் அந்த ஷோவில் இருந்து வெளியேறிய பின்னர், தர்ஷன் சனம் ஷெட்டியை தவிர்த்தார். 

அவர்களுக்கு ஏற்கெனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்ததாகவும்,  தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும், கடந்த ஜனவரி மாதமே நடிகை சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்தார். தர்ஷன் தன்னிடம் 15 லட்சம் ருபாய் வரை பணம் வாங்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும் போலீஸார் இந்தப் புகார் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருந்தனர்.  இந்நிலையில் சனம் ஷெட்டி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தர்ஷன் குறித்து தாம் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 

இந்நிலையில் நீதிமன்றம் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்ஷன் பிக் பாஸ் 3 ஷோவில் போட்டியாளராக இருந்த போது, பிக் பாஸ் வீட்டில் மற்றொரு போட்டியாளரான ஷெரின் உடன் மிக நெருக்கமாக பழகினார். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப் பட்டது. அதுவே தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவுக்கு காரணம் என்றும், அதற்கு ஷெரின் தான் காரணம் என்றும் கிசுகிசுக்கப் பட்டது.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories