கிரைம் நியூஸ்

ஸ்தம்பித்த ஐதராபாத்! காவல் நிலையத்துக்கே வந்த நீதிபதி! கண் முன் தூக்கிலிட மக்கள் வற்புறுத்தல்!

காலையிலிருந்து உணவோ தண்ணீரோ இன்றி போராடும் பொதுமக்கள் போராட்டம், எவருடைய செவிசாய்ப்புக்கும் இடமின்றி தொடர்ந்து வருகிறது.

அவனுங்களுக்காக யாரும் வாதாட மாட்டோம்: மஹபூப்நகர் பார் அசோஷியேஷன் தீர்மானம்!

முக்கியக் குற்றவாளி என கைது செய்யப் பட்டுள்ள மொஹம்மத் பாஷா மற்றும் மேலும் மூவருக்கு ஆதரவாக எவரும் வாதாட மாட்டோம் என்று மஹபூப்நகர் பார் அசோசியேஷன் தீர்மானம் செய்திருக்கிறது. Telangana district bar council refuses to appear for accused in doctor's rape-murder case

அந்த கொலைகாரனை கை கால் வெட்டி எங்க முன்னாடி தூக்குல போடுங்க: அதிரும் ஐதராபாத்!

இளம் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் மோசமான மரணம், இன்று ஐதராபாத்தை அதிர வைத்திருக்கிறது. ஐதராபாத் அல்லோலகல்லோலப் படுகிறது.

பெண் டாக்டர் கொலை! #ரேப்ஜிஹாத் செய்தவனை மக்கள் முன்பு அரபு நாடு போல் தண்டிக்க வேண்டும்! ஆவேசக் குரல்கள்!

குற்றவாளியின் கைகால்களை வெட்டவேண்டும். அவனைப் பார்க்கும் பிறருக்கு குற்றம் செய்ய பயம் வர வேண்டும் என்று மகளிர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

பெண் டாக்டர் பலாத்கரித்து கொலை: கைதான மொஹம்மத் பாஷா, லாரி டிரைவர், கிளீனரை தூக்கிலிட வேண்டும்! மக்கள் ஆவேசம்!

இதை அடுத்து, வண்டியை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடியில் காத்திருக்குமாறு பவ்யா அறிவுறுத்தினார். ஆனால் டோல்-பிளாசாவில் நிற்பது ரொம்பவே மோசமான அனுபவமாக இருக்கும் என்று பிரியங்கா மறுத்துள்ளார்.

என்ன கொடூரம்!? ஸ்கூட்டி பஞ்சர்… சிக்கிய இளம்பெண் டாக்டரை சிதைத்து எரித்த லாரி டிரைவர்கள்!

இரண்டு லாரிகளுக்கிடையே இரவு தனியாக சிக்கிய பெண்ணை லாரி டிரைவர்களான மனித மிருகங்கள் பலாத்காரம் செய்த தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
- 2026

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல்!

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

சிதம்பரத்தின் ஜாமீன் மனு… தீர்ப்பு ஒத்திவைப்பு! கார்த்தியும் சிக்குகிறார்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

ஷாப்பிங் வர மறுத்த காதலன் மீது ஆசீட் வீசிய காதலி கைது.!

அந்த சமயம் பார்த்து தான், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து பாரிக் மீது வீசினார் அந்த பெண்.

நெஞ்சை உருக்கும் சம்பவம்! அரசு பஸ் மோதி உயிரிழந்த பெண் பொறியாளர்! தாயின் ஏக்கத்தில் கதவருகே காத்திருக்கும் குழந்தைகள்!

சாலை விபத்தில் தம் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளை சமாதானப் படுத்த முடியாமல் அவர்களது தந்தை வினித் குமார் சோக மயமானார்.

பஜ்ஜி நல்லாயில்லை என சொன்னவரை; வாயிலே வெட்டிய வடமாநிலத்து இளைஞன் கைது.!

இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால், ஞானமணியை வாய் மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தொடரும் அவலம்..! கணவர் முத்தலாக் சொன்ன அதே நாளில்… துப்பாக்கி முனையில் மாமனாரால் 25 வயது பெண் பலாத்காரம்!

இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மீட்கப் பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அதன் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றோம் என்றார்.
- 2026

Recent articles