கிரைம் நியூஸ்

விடாது அழுத ஆடு மேய்த்த சிறுவன்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வசிக்கும் எ.ஹரிராஜ், ஆட்டு மந்தை வைத்துள்ளார். 150க்கும் மேற்பட்ட ஆடுகளை இவர் வளர்த்து வருகிறார்.7 வயது சிறுவன் அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அச்சிறுவனுடன் 10வயது சிறுவனும் ஆடு...

மனமற்றோரை மணந்ததால் மரித்துப் போன இளம்மலர்கள்! மோகன்லால் ஆதங்க வீடியோ!

கேரள இளம்பெண்கள் பலரும், இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சொகுசு பேருந்தில் தங்க கட்டிகள், நகைகள் கடத்தல்!

5 கிலோ 300 கிராம் எடையுடைய தங்க கட்டிகள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

ஏடிஎம்மில் கொள்ளையடித்த கொள்ளையனின் கூட்டாளி கைது!

கொள்ளையடித்த பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் அமீர் வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழம்! அதிகாரிகள் பறிமுதல்!

மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ளநோட்டு! மூவர் கைது!

30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்தியுள்ளனர்.
- 2026

காதலியின் தாய், தங்கையின் ஆபாசப் படத்தைக் கேட்ட காதலன்!

பெண்ணின் தங்கை வீடியோவையும் கேட்டுள்ளார். இதையும் அனுப்பி வைத்துள்ளார் அந்த பெண்

மருந்தகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை...

தங்க சங்கிலி: தூய்மை பெண் பணியாளர் எரித்துக் கொலை!

கை,கால்களை கட்டி போட்டு பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் காவல்துறையினருக்கு பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின்...

கணவர் கொரோனாவால் மரணம்! குழந்தைகளுடன் மனைவி தற்கொலை!

ஆறு மற்றும் 11 வயது குழந்தைகளுடன் நித்தியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ஊசி சிரிஞ்சில் விற்கப்பட்ட சாக்லேட் க்ரீம்! அதிகாரிகள் சோதனை!

சிரிஞ்சுகள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம்

சிறுமியை துப்பாக்கியால் மிரட்டி பாலியல் தொல்லை! காவலர் கள்ளக்காதலனுடன் தாய் கைது!

இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ரேவதியின் மூத்த சகோதரியும் சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.
- 2026

Recent articles