மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பணி! TNPSC தேர்வாணையம்!

tnpsc - 2026

மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 626 காலி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் முடிவு செய்துள்ளது

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் (மே) 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசுத்துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தகுதி தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. குரூப்2, குரூப்2ஏ, குரூப்4 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதில் 4 ஆட்டோ மொபைல் என்ஜினீயர் பணிடங்களும், மின்துறையில் ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் பணிக்கு 8 காலியிடங்கள் உள்ளன.

66 வேளாண்மை துறை உதவி என்ஜினியர் பணியிடங்களும், 33 நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினியர் பணி காலியிடங்களும், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உதவி இயக்குனர் பணிக்கு 18 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

309 உதவி என்ஜினீயர் பணிக்கு பொதுப்பணித்துறையில் உள்ள காலியிடங்களும், மேலும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு மையத்தில் பணிபுரிய போர்மேன் பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளன.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

அதன்படி டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு 11 காலியிடங்களும், தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு சேவை துறையில் உதவி என்ஜினியர் பணிக்கு உள்ள 92 காலி பணியிடங்கள் என மொத்தம் 549 பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.

மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவி என்ஜினியர் பணிக்கு 64 காலிபணியிடங்கள் உள்ளன. மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தில் உதவி என்ஜினியர் பணிக்கு காலியாக உள்ள 13 இடங்களும் என மொத்தம் 77 இடங்களுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பிரிவுகளில் விண்ணப்பிக்க தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற மே மாதம் 3ம்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தேர்வு ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்து தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஊதியம் 37 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் என தகுதி மற்றும் பிரிவு வாரியாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories