பொது தகவல்கள்

கண் முதல் கல்லீரல் வரை தானம் தந்து வானுலகம் அடைந்த இளைஞன்! உருக்கிய நிகழ்வு!

உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்கினால் பல குடும்பங்கள் வாழ்வு பெறும் என்று டாக்டர்கள் கூறினர். இதனால், மனதை தேற்றிக்கொண்ட சரத்குமாரின் பெற்றோர், உடல் உறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்தனர்.

குடும்பத்துடன் பொங்கல் விழா!சொந்த ஊரில் முதல்வர்!

அங்கு நடந்த கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளை கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் கண்டுகளித்தார்.

நெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்!

அதேபோல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தவறான தகவலுக்கு அபராதம்! மக்கள் தொகை பதிவேட்டில் மத்திய அரசு எச்சரிக்கை!

யாராவது தவறான தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்!

வரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

73 ஆண்டுகள் இல்லறம்! இணைந்தே பயணப்பட்ட இறுதி ஊர்வலம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, குள்ளம்மாளுக்கு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆனால், வயது முதிர்வின் காரணமாக குள்ளம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 2026

வகை வகையா தான் செய்யராங்க சிகை திருத்தம்! கோலியின் முகத்தை தலையில் வடித்த ரசிகன்!

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு களிக்க வந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கொழுந்தியாவுடன் ஏற்பட்ட கள்ள உறவு! கர்ப்பிணி மனைவியை ஆள் வைத்துக் கொன்ற கணவன்!

விஷம் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டு அந்த முயற்சி தோற்றுப்போனதால் திருட்டு கொலை என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

உயிரை கையில் பிடித்த படி பயணிகள்.. செல் போன் பார்த்த படி பஸ் ஓட்டிய டிரைவர்! வைரல் வீடியோ!

தொடர்ந்து ஒரு 20 நிமிடங்களுக்கு மேலாக ராமகிருஷ்ணன் செல்போன் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால், ஏதேனும் விபத்து நேர்ந்து விடுமோ என்று பேருந்தில் இருந்த அனைவரும் கதிகலங்கி இருந்துள்ளனர்.

ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடும் மூதாட்டி! களைக் கட்டிய புதுச்சேரி ஆளுநர் மாளிகை!

தூய்மைப் பணி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களை, ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, அவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்! என்னிகுனு தெரியுமா?

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அமைப்பு இந்திய வங்கிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

காலத்தை வென்ற மகாகவி கழிப்பறைக்கு அடையாளமா? கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள்!

கட்டப்பட்ட கழிப்பறையின் பெயர் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது
- 2026

Recent articles