பொது தகவல்கள்

தாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்!

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

விருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து!

ஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்

இரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்!

இரவில் முத்துகுமார் சுருதியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது முத்துகுமார் சுருதியை தவறாக பேசி திட்டியுள்ளார்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் போட்டி! மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்!

கணவன், மனைவிக்குள் சந்தோஷமாக போய் கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில், வீட்டிலிருந்த அந்த பெண்ணின் மாமியார் ரூபத்தில் புயலாக புரட்டி போட்டது.

தாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை!

ஒரு தாய் தனது குழந்தைகளுடன், அந்த காளையின் எதிரே நடந்து சென்றுள்ளார். காளையைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து பயத்தில் குழந்தைகளுடன் அந்த தாய் கீழே குனிந்துள்ளார்.

அம்மாவின் கள்ளக்காதலன் மகளின் கள்ளக்காதலனை அடித்து கொலை!

கிரகபிரவேசம் முடிந்த கொஞ்ச நேரத்தில் அந்த புது வீட்டிலிருந்து கிளம்பி பெரியார் நகர் சென்றார். அந்த சமயத்தில் மைக்கேல் வந்திருக்கிறார்.. நடுரோட்டிலேயே திரும்பவும் சண்டை போட்டுள்ளனர்.
- 2026

குழந்தைகளை துன்புறுத்தி டிக்டாக் வீடியோ! 5 ஆண்டு சிறை!

அதில் கிடைக்கும் பரவலான வரவேற்பு, லைக்ஸ் மற்றும் ஷேருக்காக பல பெற்றோர்களே குழந்தைகளை இம்சித்து இதுபோன்ற வீடியோக்களை தயாரிக்கிறார்கள்.

பெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! சாலையில் வீசி சென்ற கொடூரம்!

அப்பெண் கடத்தப்பட்டு நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இரவில் கடைக்கு போன 16 வயது மகள் வெகுநேரம் வீடு வரவில்லை! பதறிய தாய்…பின்னர் அறிந்த செய்தி…!

வெகுநேரம் கழித்து வந்த மகளிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் (32) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

நள்ளிரவில் ஒவ்வொரு வீடாக படுக்கையறை ஜன்னலில்….மர்ம நபர் செய்யும் செயலால் கோவை மக்கள் பீதி!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த நபர், தடாகம் சாலை இடையர்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் பெட்ரூம் ஜன்னல்களை நோட்டம் விட்டுள்ளார்.

போர்வெல் குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை! பக்கத்தில் பள்ளம் தோண்டி பத்திரமாக மீட்பு!

அங்கு குழி தோண்டி முடித்த பணியாளர்கள் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கோபினி அந்தக் குழிக்குள் தவறி விழுந்தாள். 

கட்டாய ஓய்வுக்கு வயது ஐம்பதா?அதிர்ச்சியில் ஊழியர்கள்!

தற்போது அரசு ஆணையே வெளியாகியுள்ளதால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 2026

Recent articles