பொது தகவல்கள்

நிர்வாண புகைப்படம் கேட்டு தொந்தரவு! நித்தி மீது மேலும் ஒரு புகார்!

இதை ஏற்று நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் அனுப்ப அவர் இந்தியாவை விட்டு அவர் தப்பித்து சென்றுவிட்டதாக காவல்துறையால் சொல்லப்பட்டது.

பொங்கலுக்கு ஊருக்கு போகணுமா? சென்னையில் இருந்து 16,075 பஸ்கள்!

ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

போலிஸ் வாகனத்தின் முன்னே மாணவர்கள் செய்த டிக்டாக்! காவல்துறை அளித்த விநோத தண்டனை!

காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக டப்ஸ்மாஷ் வீடியோ பதிவிட்ட அந்த மூன்று பேரையும், காலை முதல் மாலை வரை 8 மணிநேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளோம்.

அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுடன் முகநூல்!

"How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.

மருதாணியில் விழிப்புணர்வு காட்டும் மாணவிகள்! ஜன.25 தேசிய வாக்காளர் தினம்!

ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்வதில் தவறு நிகழாது.

மார்ச் 1 லிருந்து கேபிள் கட்டணக் குறைவு, சேனல் தேர்வு! என்ன சந்தோஷந்தானே!

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தாமே தேர்வு செய்து கண்டு மகிழும் வசதி இருப்பதால் சமானிய மக்களுக்கு இது டபுள் கொண்டாட்டம்.
- 2026

தமிழ்த்தாய் வாழ்த்து ஒழுங்கா பாட துப்பில்ல… நாங்கதான்… இங்கே.. தமிழ் அண்டா குண்டானு குறுக்க மறுக்க ஓடுதுக!

மைக்கை பிடுங்கிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஞானவேல் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவறாகப் பாடினார். அதனால், அவர் பாடுவதை நிறுத்தும் படி அங்கிருந்த அனைவரும் கூறினர்.

பெட்ரோல் ஊற்றி மனைவியை கொன்ற கணவன்!

வித்யா, தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எனது கணவர் பாண்டிதான் என் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! புதிய அப்டேடுடன் 2020!

டெலிட் செய்ய முடியும். அதாவது, அனுப்பிய மெசேஜ், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தானாகவே மறையும் வகையில் இந்த அப்டேட் இருக்குமாம்.

பொங்கல் போனஸ் யாருக்கு உண்டு? அரசு அறிவிப்பு!

ஓய்வூதியம் பெற்று வருபவர்களில், சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்,

2 நாட்களுக்கு தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.

பஸ்ஸின் மேல் ஏறி மாணவர்கள் அட்டகாசம்! பயணிகள் அவதி!

உடனே, அந்தக் கார்களை அங்கிருந்து செல்லவிடாமல் இளங்கோவன் தரப்பினர் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சிலர் லேசான காயமடைந்தனர்.
- 2026

Recent articles