பொது தகவல்கள்

பஸ்ஸின் மேல் ஏறி மாணவர்கள் அட்டகாசம்! பயணிகள் அவதி!

உடனே, அந்தக் கார்களை அங்கிருந்து செல்லவிடாமல் இளங்கோவன் தரப்பினர் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சிலர் லேசான காயமடைந்தனர்.

படுக்கையில்.. மூன்றரை நிமிடங்கள் செய்ய வேண்டியது என்ன?

திடீரென்று எழுந்தால், மூளை இரத்த சோகை மற்றும் இரத்த பற்றாக்குறை காரணமாக, இதய செயலிழப்பை ஏற்படுத்தும்.

நித்தி சிஷ்யைகள் சொல்வது என்ன?

அந்த வீடியோ கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. தற்போது தனக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

வங்கியில் ரூ.1 கூட திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா! மத்திய அரசு!

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை காரணம் காட்டி உலகில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் மல்லையா கால அவகாசம் கூறுவதோ, வழக்கில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க கூடாது என்று தெரிவித்தனர்.

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் போணியாகாத நிலையில்… ஜேஎன்யு.,வில் வன்முறை வெறியாட்டம்!

CAA போராட்டம் செல்லுபடியாகாததால்.. அடுத்த நாடகத்தை காங்கிரஸும், கம்னாட்டீஸ்களும் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளனர்..!

மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கி புத்தக வங்கியில் வையுங்கள்! பள்ளி கல்வித் துறை!

2ஆம் பருவத்திற்குரிய 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான, மீண்டும் பயன்படுத்தும் வகையிலுள்ள, அனைத்து பாடப் புத்தகங்களையும் மாணவர்களிடம் இருந்து பெற்று பள்ளி புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும்'
- 2026

இப்படி இருக்கணும் கண்டித்த பெற்றோருக்கு கல்லூரி மாணவி கொடுத்த அதிர்ச்சி!

இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து, தேவிபிரியாவை மீட்டு மானாம்பதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி தேவிபிரியா உயிரிழந்தார்.

ஆசிரமத்தில் இருப்பது என் விருப்பம்! தாயின் மனுவிற்கு மகன் பதில்!

ஆசிரம நிர்வாகமும் பிராணசாமியை பார்க்க, குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இரு கல்லூரி பேருந்துகள் மோதி விபத்து!

விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்கும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

pdf யை நிறுத்த முடிவு செய்துள்ள கூகுள்!

கூகுள் செய்திகளில் உள்ள ஆன்லைன் பி.டி.எப் அச்சு பிரதிகளை ஸ்மார்ட் போன்கள் அல்லது டெஸ்க்டாப்பில் படிக்க இயலும். ஆனால், இனிமேல் அச்சுப்பிரதி வடிவத்தில் ஸ்மார்ட்போன்களில் படிக்க இயலாது.

இந்தியர் என்று சொல்ல எனக்கு விருப்பம் இல்லை: எம்.பி., திருமாவளவன் தேசவிரோதப் பேச்சு!

நியாயம் நேர்மை நீதி இவற்றில் நம்பிக்கை இருக்குமானால், திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனக்கு இந்திய தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்று இவ்வாறு கூட்டங்களில் பேசட்டும்!

தென்காசியுடன் இணைய மாட்டோம்! அடைச்சாணி மக்கள் போராட்டம்!

அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பெண்கள், ஆண்கள் பணிக்குச் செல்லவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
- 2026

Recent articles