பொது தகவல்கள்

தலைமுடியை விற்று குழந்தைகளின் பசி நீக்கிய தாய்!

'பிரேமா இனி தவறான முடிவு எடுக்க மாட்டார். இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை வந்துவிட்டது. இத்தனை அன்புக்கும் என்ன மறுமொழி சொல்வதென்று பிரேமாவிற்கு புரியவில்லை. அவர் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வருகிறது. ஒரு சொட்டு கண்ணீர் ஓராயிரம் நன்றிகளுக்கு சமம்.

ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை! வைரல் வீடியோ!

சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது

ஆந்திராவில் மகர சங்கராந்தி கொண்டாட்டம்!

செயலக வளாகத்தில் மாநில செயலக ஊழியர்கள் நேற்று (09.01.2020) மகர சங்கராந்தி கொண்டாட்டங்களை நடத்தினர்.

‘அமைதியாக இரு, கடிக்காதே’ என கன்னியாஸ்திரிக்கு கிஸ் அளித்த போப்!

இதனை சற்றும் எதிர்பார்க்காத பேப், நான் முத்தம் தருகிறேன். நீ அமைதியாக இருக்க வேண்டும். கடிக்கக் கூடாது என கிண்டலாக கூறியவர் கன்னியாஸ்திரியின் வலது கன்னத்தில் முத்தமிட்டார்.

பள்ளிப் பேருந்து அருகில் சிலிண்டர் ட்ரக் வெடித்து விபத்து!

திடீரென லாரியில் இருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதனால் அந்த பகுதியே வெடிகுண்டு விபத்து நிகழ்ந்த பகுதி போன்று காணப்பட்டது.

பெண்ணைக் காப்பாற்றச் சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்! முதல்வர்!

யாகேஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அவருடன் சென்று விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
- 2026

11,12 வகுப்பிற்கான செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு!

பொதுப்பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து மதிப்பெண் பட்டியலில் உள்ளீடு செய்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடங்கியது பொங்கல் பரிசு: ஜன.12 வரை ரேஷன் கடையில்..!

ஜனவரி 12 வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரி ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம்.

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு!

இறுக்கமான பணிச்சூழலுக்கு மத்தியில், இப்படியொரு மகிழ்ச்சியான நிகழ்வு எங்கள் காவல்நிலையத்தில் நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது"

பாக்ஸிங் படிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை! மாஸ்டர் கைது!

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு சிபு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனது செல்போனில் படம் பிடித்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

திருப்பதி அருகே கோர விபத்து! பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!

படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோரை திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ், பிரசாத் ஆகியோரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! கோபுர பணிக்கு ஆய்வு!

அதற்கு ராஜகோபுரம் ஏற்றதாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
- 2026

Recent articles