பொது தகவல்கள்

பொங்கல் விடுமுறை 13 தேதி முதலா? அமைச்சர் விளக்கம்!

வெளியூர் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், பக்கத்து மாநிலமான புதுவையில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன

ஹோட்டலில் பாலியல் தொழில்! பிக்பாஸ் பிரபலம் உட்பட 2 நடிகை கைது!

முன்னதாக காவல்துறையினர் வருவதை அறிந்து அங்கிருந்து அம்ரிதா தப்பிக்க முயன்றார். எனினும் அவரை காவல்துறையினர் மிகவும் சாதூர்த்தியமாக மடக்கி பிடித்தன

பொங்கல் சலுகை: 50% தள்ளுபடி, இலவச கேப் வசதி..! அசத்தும் மெட்ரோ ரயில்!

அரசினர் தோட்டம், டி,எம்,எஸ் ரயில் நிலையங்களிலிருந்து மெரினா கடற்கரைக்கு கேப் இயக்கப்படும்

குய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்!

இறுதி சடங்கின் ஒரு பகுதியான உடலை குளிப்பாட்டும் நிகழ்வில் ரஷிதாவின் உடலை உறவினர்கள் குளிப்பாட்ட ஏற்பட்டு செய்துள்ளன்னர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை இல்லை! ஆனால் குழந்தை பெற்றாள்! உதவியது இறந்த பெண்! அதிசய சம்பவம்!

திருமணத்திற்கு பிறகு தங்களுக்கும் ஒரு குழந்தை வேண்டும், அதையும் நாந்தான் பெற்றெடுப்பேன் என ஆசைப்பட்ட ஜெனிபர்
- 2026

கல்லூரி பெண்ணின் செல்லை திருடி வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய இளைஞர்!

கல்லூரி மாணவியின் செல்போனைத் திருடிய வினோத் அதில் பதிவுசெய்யப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களின் நம்பருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

மறைமுக தேர்தல்: விருதுநகரில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு!

ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களை தடுக்க முயன்றபோது டிஎஸ்பி வெங்கடேசனை அரிவாளால் வெட்டி விட்டு சென்று விட்டனர்.

பொங்கல்: கோயம்பேடு சந்தையில் விலை உயர்வு!

கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால், கரும்பு விலை குறையும் என எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மராடுவிலுள்ள எச் 2 ஓ ஹோலி ஃபெய்த் அடுக்குமாடி கோபுரம் வெடி வைத்து தகர்ப்பு!

ஜெயின் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் வெடி வைத்து இடிக்குமாறு உத்தரவிட்டது.

பேருந்து லாரி மீது மோதி தீ பற்றியது! 20 பேர் உயிரிழப்பு!

கொடூர விபத்தில் 20 பேர் பேரூந்துக்குள்ளேயே கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்! அரசாணை வெளியீடு!

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்றும், ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- 2026

Recent articles