பொது தகவல்கள்

கிளப்பில் ஆபாச நடனம்! 21 இளம் பெண்கள் சிக்கினர்!

செல்போனில் வீடியோ எடுத்த ஒரு வீடியோகிராபரின் செல்போனை தரையில் போட்டு உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹர்பஜனுடன் கங்குலி ஆடிய டான்ஸ்! சேவாக்கும் விவிஎஸும் உற்சாக கரகோஷம்!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஓன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சேவாக், லக்ஷ்மணன், ஹர்பஜன் சிங் மற்றும் BCCI தலைவர் கங்குலி, அஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பிரபல...

பனி மூட்டம்: சுங்கசாவடி அருகே அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள்! ஒருவர் உயிரிழப்பு!

வேலூரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியொன்றின் மீது பின்னால் வந்த கார்கள் மற்றும் இரு லாரிகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க… இந்த பொங்கல் திருநாள் தித்திப்பாக அமையட்டும்!

இந்த பொங்கல் திருநாள் அளவற்ற மகிழ்ச்சியை தருவதுடன், ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும்

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்…விளைவுகள். உண்மைகள்~ பகுதி 4

தெலுங்கு, தமிழ் போன்ற பிராந்திய மொழிகள் பேசும் போது வெளிப்படும் ஆங்கிலப் பதங்களுக்கு பதில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துவோம்.

பொங்கல் பரிசு தேதி நீட்டிப்பு! ஜன.21 வரை!

ஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்
- 2026

கிரெடிட், டெபிட் அட்டைக் கொண்டு பயணச்சீட்டு பெறும் வசதி!

மாநகர் போக்குவரத்துக் கழக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க பாஜக அலுவலுகம் தீ வைத்து எரிப்பு!

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக...

பிடிப்பட்ட தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலீஸ் அதிகாரி!

இந்நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் தில்லி நோக்கி சென்ற நிலையில் பிடிபட்டுள்ளார். தில்லியில் குடியரசு தின ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.,

கொல்கத்தா விமானத்தில் பாம்! மிரட்டிய பெண்!

மோப்ப நாய்கள் உதவியுடன் முழுதாக சோதனை நடந்தது. அதில் விமானத்தில் எந்த விதமான குண்டும் இல்லை என்று உறுதியானது

லடாக் பகுதியில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

கட்டிடங்கள் திடீரென குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்று பீதிக்குள்ளாகினர்.

குப்பைத் தொட்டில் நாட்டு வெடிக்குண்டு! ஒருவர் காயம்!

அப்போது குப்பை தொட்டியில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- 2026

Recent articles