கனவின் விளைவு: கண்ணீர் கனவா..?

dream
dream

அழுவது போன்று கனவு காண்பது என்பதும். அதுநாள் வரையில் இல்லாமல் திடீரென யாரோ ஒருவர் அழுது கொண்டே இருப்பது போல நம் கனவில் தோன்றினால் அதற்கு இப்படிக் கூட பலன்கள் இருக்க முடியுமா? இல்லை நீங்களே அழுவது போல கனவு கண்டால் என்ன பலன்?

நீங்கள் அழுவது போல கனவில் வந்தால் உடனே பதட்டம் கொள்ள வேண்டாம். கனவில் நாம் அழுவது என்பது நம் ஆழ்மனதில் பதிந்து உள்ள எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பு தான்.

நிறைய விஷயங்களை நினைத்து மனமானது பதைபதைத்து கொண்டிருக்கும் ஆனால் அதனை வெளியில் காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே மனமானது புழுங்கிக் கொண்டிருக்கும். இந்த சமயத்தில் அதனை வெளிப்படுத்த கனவை பயன்படுத்திக் கொள்ளும்.

கனவுகள் எல்லோருக்கும் வந்தாலும் அதில் ஒரு சில கனவுகள் மட்டுமே நம் நினைவில் நீங்காமல் இடம் பிடித்துவிடும். அப்படியான கனவுகளில் ஒன்று தான் அழுவது போன்று கனவு காண்பது என்பதும்.

நீங்கள் அழுவது போல கனவில் வந்தால் உடனே பதட்டம் கொள்ள வேண்டாம். கனவில் நாம் அழுவது என்பது நம் ஆழ்மனதில் பதிந்து உள்ள எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பு தான். நிறைய விஷயங்களை நினைத்து மனமானது பதைபதைத்து கொண்டிருக்கும் ஆனால் அதனை வெளியில் காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே மனமானது புழுங்கிக் கொண்டிருக்கும்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?
keerthi
keerthi

இந்த சமயத்தில் அதனை வெளிப்படுத்த கனவை பயன்படுத்திக் கொள்ளும். – வெளியில் சொல்ல முடியாத சோகங்களை வைத்திருப்பவர்களுக்கு இது போன்ற கனவுகள் நிச்சயம் வரும் என்கிறது கனவு பலன். வெளியில் காட்ட முடியாத கோபம், சொல்ல முடியா துயரங்களை அடக்கி வைத்து இருப்பவர்களுக்கு கனவின் மூலம் அது நிறைவேறுகிறது.

கனவில் அழுது தீர்த்து விட்டால் உங்கள் மனக் கவலைகள் கொஞ்சமாவது குறையும் என்று ஆன்மா நினைக்கிறது. நீங்கள் தனியாக இருக்கும் பொழுது மனதில் இருக்கும் கவலைகளை நினைத்து அழுது தீர்த்து விடுங்கள். அப்போது இது போன்ற கனவுகள் உங்களைப் பயமுறுத்தாது.

அது போல் மற்றவர்கள் உங்கள் கனவில் அழுவது போல நேர்ந்தாலும் நல்ல விஷயம் தான் நடைபெறப் போகிறது எனவே பயம் கொள்ள வேண்டாம். ரத்த உறவில் இருக்கும் யாரோ ஒருவருடைய துர்மரணம் ஆனது தடுக்கப்படும் பொழுது இது போல யாரோ ஒருவர் அழுவது போன்ற கனவு வருவது உண்டு.

திடீரென நம் கனவில் நமக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரோ அல்லது யாரென்றே தெரியாத நபர் வந்து அழுது கொண்டிருந்தால் அதற்கு இப்படி தான் அர்த்தம்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

நமக்கு நன்றாகத் தெரிந்த ஒருவருடைய வாழ்வில் நடக்கும் துர் சம்பவங்கள், தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்று விட்டது போல வந்த வழியே திரும்பி சென்று விடும். இதனை உணர்த்தவே உங்கள் கனவில் இப்படி மற்றவர்கள் அழுவது போல தோன்றும் என்கிறது கனவு பலன்,

எனவே யாராவது அழுதாலும் அல்லது நீங்கள் அழுதாலும் அதை அபசகுனமாக நினைக்க வேண்டாம். யாரோ இறந்தது போல கனவில் வந்தால் குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறப்படும். அது போல் ஒரு நிகழ்வு தான் இதுவும்!

அழுவது போன்ற கனவு வந்தால், யாருக்கோ ஏதோ ஆபத்து என்று உடனே பதறிப் போக வேண்டாம். வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்தி அதை உணர்த்தவே இது போல அழுவது போன்ற கனவுகள் வருகின்றன. எனவே எந்த ஒரு கனவுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் ஆனால் அது மற்றவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அமையாதது தான் ஆச்சரியம்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஒரு சிலருக்கு கனவு கலைந்து எழுந்து முடித்த பிறகு கனவில் தோன்றிய அனைத்தும் அப்படியே நியாபகம் இருக்கும். இது போன்ற கனவுகள் தான் குறிப்பால் நமக்கு இவற்றை உணர்த்துவதாக அமையும். நீங்கள் எழுந்ததும் உங்கள் கனவு மறந்து போய் விட்டது என்றால் அந்த கனவு உங்களுக்கு எதையும் உணர்த்தாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories