எளிய வீட்டு வைத்திய முறை: மாதவிடாயை தள்ளிப்போட..!

stomach pain
stomach pain

பெண்கள் மாதவிலக்கை தள்ளி போடுவதற்காக பலவிதமான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அப்படி நாம் சாப்பிடும் போது நமது உடலில் பலவிதமான தீமைகள் ஏற்படும்.

உதாரணமாக வயிற்று வலி, வாய்க் கசப்பு, வயிற்றுப் புண், வாந்தி வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும். மேலும் அடுத்த முறை ஏற்பட கூடிய மாதவிடாய் சுழற்சி இந்த பாதிப்புகளால் முன்கூட்டியோ அல்லது சில நாட்கள் தள்ளியோ போக வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஆகவே செயற்கை முறையில் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை தவிர்த்து விட்டு இயற்கையாக எந்த உணவுகளை சாப்பிட்டால் மாதவிடாய் தள்ளி போகும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cucumber
cucumber

வெள்ளரி:
பொதுவாகவே வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று. இதை நாம் சாப்பிடும் போது நமது உடலில் இருக்கும் வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் அதுமட்டுமல்லாமல் மாதவிடாய் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வந்தால் உடல் சூடு குறைந்து, மாதவிடாய் விலக்கு தள்ளிப் போகும்.

பொட்டுக்கடலை:
ஒருவேளை இன்று உங்களுக்கு மாதவிடாய் தேதியாக இருந்தால் காலையில் எழுந்ததும் பொட்டுக் கடலையை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட்டு தண்ணீர் அருந்தி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!
sapja
sapja

சப்ஜா விதை :
திருநீற்று பச்சிலையின் சப்ஜா விதைகளை சிறிதளவு எடுத்து தயிரில் இட்டு அதை பருக வேண்டும். அதன்பின் மலை வாழைப் பழங்களை சாப்பிட்டு விட்டு சிறிது தண்ணீர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால் அன்றைய தினம் நிச்சயம் மாதவிடாய் வராது என்கின்றனர் முதியோர்.

curd
curd

தயிர் :
மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு தயிரைப் பருகி வர மாத விலக்கு தள்ளி போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெந்தயம்:
வெந்தயம் நிச்சயம் நமது சமையலறையில் எப்போதும் இருக்கும் . இதை மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிதளவு வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, இந்த விலக்கு தள்ளிப் போகும்.

venthayam
venthayam

கஞ்சி :
மாதவிடாய் விலக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே சோறு வடிக்கும் போது கிடைக்க கூடிய கஞ்சி தண்ணீரை சூட்டுடன் பருகி வர, அன்றைக்கு ஏற்படாமல் விலகி போகும்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories