எளிய வீட்டு வைத்திய முறை: மாதவிடாயை தள்ளிப்போட..!

stomach pain
stomach pain

பெண்கள் மாதவிலக்கை தள்ளி போடுவதற்காக பலவிதமான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அப்படி நாம் சாப்பிடும் போது நமது உடலில் பலவிதமான தீமைகள் ஏற்படும்.

உதாரணமாக வயிற்று வலி, வாய்க் கசப்பு, வயிற்றுப் புண், வாந்தி வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும். மேலும் அடுத்த முறை ஏற்பட கூடிய மாதவிடாய் சுழற்சி இந்த பாதிப்புகளால் முன்கூட்டியோ அல்லது சில நாட்கள் தள்ளியோ போக வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஆகவே செயற்கை முறையில் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை தவிர்த்து விட்டு இயற்கையாக எந்த உணவுகளை சாப்பிட்டால் மாதவிடாய் தள்ளி போகும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cucumber
cucumber

வெள்ளரி:
பொதுவாகவே வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று. இதை நாம் சாப்பிடும் போது நமது உடலில் இருக்கும் வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் அதுமட்டுமல்லாமல் மாதவிடாய் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வந்தால் உடல் சூடு குறைந்து, மாதவிடாய் விலக்கு தள்ளிப் போகும்.

பொட்டுக்கடலை:
ஒருவேளை இன்று உங்களுக்கு மாதவிடாய் தேதியாக இருந்தால் காலையில் எழுந்ததும் பொட்டுக் கடலையை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட்டு தண்ணீர் அருந்தி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.

sapja
sapja

சப்ஜா விதை :
திருநீற்று பச்சிலையின் சப்ஜா விதைகளை சிறிதளவு எடுத்து தயிரில் இட்டு அதை பருக வேண்டும். அதன்பின் மலை வாழைப் பழங்களை சாப்பிட்டு விட்டு சிறிது தண்ணீர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால் அன்றைய தினம் நிச்சயம் மாதவிடாய் வராது என்கின்றனர் முதியோர்.

curd
curd

தயிர் :
மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு தயிரைப் பருகி வர மாத விலக்கு தள்ளி போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெந்தயம்:
வெந்தயம் நிச்சயம் நமது சமையலறையில் எப்போதும் இருக்கும் . இதை மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிதளவு வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, இந்த விலக்கு தள்ளிப் போகும்.

venthayam
venthayam

கஞ்சி :
மாதவிடாய் விலக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே சோறு வடிக்கும் போது கிடைக்க கூடிய கஞ்சி தண்ணீரை சூட்டுடன் பருகி வர, அன்றைக்கு ஏற்படாமல் விலகி போகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories