எளிய வீட்டு வைத்திய முறை: மாதவிடாயை தள்ளிப்போட..!

stomach pain
stomach pain

பெண்கள் மாதவிலக்கை தள்ளி போடுவதற்காக பலவிதமான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அப்படி நாம் சாப்பிடும் போது நமது உடலில் பலவிதமான தீமைகள் ஏற்படும்.

உதாரணமாக வயிற்று வலி, வாய்க் கசப்பு, வயிற்றுப் புண், வாந்தி வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும். மேலும் அடுத்த முறை ஏற்பட கூடிய மாதவிடாய் சுழற்சி இந்த பாதிப்புகளால் முன்கூட்டியோ அல்லது சில நாட்கள் தள்ளியோ போக வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஆகவே செயற்கை முறையில் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை தவிர்த்து விட்டு இயற்கையாக எந்த உணவுகளை சாப்பிட்டால் மாதவிடாய் தள்ளி போகும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cucumber
cucumber

வெள்ளரி:
பொதுவாகவே வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று. இதை நாம் சாப்பிடும் போது நமது உடலில் இருக்கும் வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் அதுமட்டுமல்லாமல் மாதவிடாய் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வந்தால் உடல் சூடு குறைந்து, மாதவிடாய் விலக்கு தள்ளிப் போகும்.

பொட்டுக்கடலை:
ஒருவேளை இன்று உங்களுக்கு மாதவிடாய் தேதியாக இருந்தால் காலையில் எழுந்ததும் பொட்டுக் கடலையை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட்டு தண்ணீர் அருந்தி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?
sapja
sapja

சப்ஜா விதை :
திருநீற்று பச்சிலையின் சப்ஜா விதைகளை சிறிதளவு எடுத்து தயிரில் இட்டு அதை பருக வேண்டும். அதன்பின் மலை வாழைப் பழங்களை சாப்பிட்டு விட்டு சிறிது தண்ணீர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால் அன்றைய தினம் நிச்சயம் மாதவிடாய் வராது என்கின்றனர் முதியோர்.

curd
curd

தயிர் :
மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு தயிரைப் பருகி வர மாத விலக்கு தள்ளி போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெந்தயம்:
வெந்தயம் நிச்சயம் நமது சமையலறையில் எப்போதும் இருக்கும் . இதை மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிதளவு வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, இந்த விலக்கு தள்ளிப் போகும்.

venthayam
venthayam

கஞ்சி :
மாதவிடாய் விலக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே சோறு வடிக்கும் போது கிடைக்க கூடிய கஞ்சி தண்ணீரை சூட்டுடன் பருகி வர, அன்றைக்கு ஏற்படாமல் விலகி போகும்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories