April 28, 2025, 2:10 PM
32.9 C
Chennai

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வயிறு பிரச்சினைகள்..!

health tips 1
health tips 1

வயிற்று கடுப்பு நீங்க
சிறிதளவு வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சரியாகி விடும்.

மூன்று ரூபாய் எடை கடுக்காய்ப் பிஞ்சை எடுத்து இலேசாக வறுத்துப் பொடி செய்து தேனில் ஒரு சிட்டிகைப் பொடியைக் குழைத்துச் சாப்பிட மூன்று நாளில் நல்ல குணாம் தெரியும்.

வயிற்று வலி தீர…

ஆகாதது அருகம்புல்லில் ஆகும் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! வயிற்று வலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையும் சமபங்கு எடுத்து கஷாயம் வைத்து 100 மி.லி. பருகி வர இரண்டொரு நாளில் வயிற்றுவலி குணமாகும். எடுத்தால் நல்ல மாவுச் சுக்காக வாங்கிப் பொடி செய்து அதைத் தேளில் குழைத்துச் சாப்பிட்டு வர இரண்டொரு வேளையிலேயே
சரியாகி விடும்.

வயிற்றுப் புண்ணா?

கவலை, மற்றும் அதீத உணர்வுகளால் வயிற்றில் அமிலம் சுரந்து வயிற்றில் புண் ஏற்படுகிறது. அத்தி இலையுடன் வேப்பிலையும் சம பங்கு சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட நாளடைவில் வயிற்றுப் புண் தீரும்.

ALSO READ:  பொன்முடியின் ஆபாச பேச்சு; அமைச்சராக தொடர சரி; கட்சியில் தொடர தவறாம்!

வயிற்றுப்புண் வாய்ப்புண்ணை ஏற்படுத்தும். வலிக்கும். எரிச்சல் தோன்றும். இதற்கு மாங்கொட்டை பருப்பை மணத்தக்காளி சாறு
விட்டரைத்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழவில் உவர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை இரண்டு மாத்திரைகள் வீதம் ஆறு வாரங்கள் மோரில் அல்லது வெந்நீரில் சாப்பிட வயிற்றுப் புண் ஆறும்.

வயிற்று இரைச்சல் தீர…

வயிற்று இரைச்சல் தொல்லையைத் தவிர்க்க ஒரு டம்ளர் வெந்நீரில், ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை (நுளசியின் விதை) ஊற வைத்து குடிக்க வயிற்று இரைச்சல் போன இடம் தெரியாது.

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று இரைச்சலைப் போக்க அத்திக்காய்
சாற்றில் தயிர் கலந்து சிறிது ஓமத்தையும் நுணுக்கிப் போட்டு சாப்பிட

குணமாகும். பேதியும் நிற்கும். கறிவேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, வசம்பு மஞ்சள் இவைகளை சமமாக சட்டியிலிட்டு கருக்கி 2 லிட்டர் நீர் விட்டு 1/4 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டி தேன் கலந்து சாப்பிட சொருகல் பேதி, வாயுப் பொருமல், அஜீரணம் முதலியன
நீங்கி குணமடையும். ஓமத்தை நசுக்கி அத்துடன் பனைவெல்லத்தைக் கலந்து பிசைந்து இரண்டொரு உருண்டைகள் சாப்பிட வாயு கலந்து இரைச்சல் தீரும்.

ALSO READ:  சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!

வயிற்றில் பூச்சியா?”

குழந்தைகள் வயிற்றில் பூச்சி இருந்தால் உடனே வசம்பைச் சுட்டு பொடியாக்கித் தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். வயிற்றிலுள்ள பூச்சிகள் இறந்து விடும்.

மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ 5 மி.லி. விளக்கெண்ணெய், 5 மி.லி. வேப்பெண்ணெய் கலந்து உள்ளுக்குச் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழிந்த பின்பு உணவு சாப்பிட மலத்தோடு சேர்ந்து பூச்சிகள் வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories