நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

தீரா நோயும் தீர்க்கும் திப்பிலி!

திப்பிலியின் மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுவது திப்பிலியாகும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது “பைப்பர் லாங்கம்” ) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது.கொடி...

கொத்தமல்லி காட்டும் கெத்து!

கொத்தமல்லியின் (Coriander) இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.கொத்தமல்லி இலையை தினமும்...

கொரோனாவில் இருந்து மீண்டவரா? இந்த அறிகுறிகள் இருக்கா?

மேலும் இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நிலைமை மிகவும் மோசமானதாகிவிடும்.

உங்கள் குணம் கூறும் தொப்புள் அமைப்பு!

ஒருவரின் உடலில் தொப்புள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் கருவில் இருக்கும் காலத்தில் இருந்தே தொப்புள் முக்கியப்பங்கை வகிக்கிறது. நமது உடலில் இருக்கும் பல பாகங்கள் நமது ஆளுமையை பற்றி கூறுவதாக...

ஒரு சி.டி ஸ்கேன் 300 எக்ஸ்-ரே எடுப்பதற்கு சமம்! புற்றுநோய் அபாயம் உண்டு: எச்சரிக்கிறார் எய்ம்ஸ் டாக்டர்!

உங்களுக்கு மிதமான நோய் இருக்கும்போது மற்றும் உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே

பால் பற்கள் பராமரிக்க.. பயனுள்ள குறிப்புகள்!

பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக்காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்குப் பல் முளைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதற்குக் கவலைப்படத் தேவை இல்லை.பற்கள்...

நுங்கு: அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு இப்படி பயன்படுத்துங்க…

நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின்...

நுங்கு தரும் பயன் தெரியுமா உங்களுக்கு?

சமைக்கப்பட்ட உணவுகளை விட இயற்கையில் விளைகின்ற பொருட்களை அப்படியே சாப்பிடுவதால் நமக்கு அவற்றின் முழுமையான சத்துகள் கிடைக்கின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தில் “பனை” மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை...

நகத்தை பராமரிக்க..

நகங்கள், கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகங்களை பாதுகாத்து பராமரிப்பதில் பெண்களை மிஞ்ச இயலாது.நகத்திற்கு பாலிஷ் செய்து, சுத்தமாக பராமரித்து வடிவில் வைத்து அழகு பார்ப்பது பெண்களுக்கே...

வெயில்: முகம் பொலிவு இழக்காமல் இருக்க…!

கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும். அதனை தவிர்க்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது.லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய், ஆலிவ்...

உஷ்ணத்தால் நாக்கில் புண் உள்ளதா? இதை ட்ரைப் பண்ணுங்களேன்!

நாக்குக் கொப்புளங்கள்நாக்கு கொப்புளங்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக இருக்கலாம் அதை சுற்றி சிவப்பாக காணப்படும். நாக்கு கொப்புளங்கள் தொடர்புடைய வலி மற்றும் வீக்கம் ஒருவரை எரிச்சலைடைய செய்யும். அதோடு, கொப்புளங்கள் சரியாக...

தீராத தாகம்.. வறண்டு வரும் நாக்கு.. இதோ தீர்வு!

புதினா இலையோடு சிறிதளவு சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும் .இந்த கசாயத்தை மூன்று வேலை குடித்து வந்தால் நாவறட்சி பறந்து...

SPIRITUAL / TEMPLES