நலவாழ்வு

தீராத தாகம்.. வறண்டு வரும் நாக்கு.. இதோ தீர்வு!

புதினா இலையோடு சிறிதளவு சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும் .இந்த கசாயத்தை மூன்று வேலை குடித்து வந்தால் நாவறட்சி பறந்து...

கொரோனா: நோய் எதிர்ப்புச் சக்திக்கு சித்த மருத்துவம்!

நுண்ணுயிர் நோய் கிருமிகளுக்கு எதிராக நன்கு செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட பதிவு செய்வது எப்படி?

தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி (Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதை வைத்து,

ஈறுகளில் ரத்தம் கசிந்தது சீழ் பிடிக்கிறதா? வீட்டு வைத்தியம்!

பயோரியா பிரச்சனைக்கான அறிகுறிகளாவன பற்களைத் துலக்கும் போது இரத்தக்கசிவு, ஈறுகளில் புண், சாப்பிடும் போது பல் வலி, வாய் துர்நாற்றம் மற்றும் வீக்கம், ஈறுகள் சிவந்து காணப்படுவது போன்றவைகளாகும். இம்மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு...

பல் சொத்தையா.. வலியால் துடிக்கிறீர்களா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்சொத்தையால் அவதிபடுகிறார்கள். பற்சொத்தை ஏற்படுவதற்கு காரணம் அதிகம் இனிப்பு வகைகளை உணவில் சேர்ப்பது தான் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஒரு நாளைக்கு இரு முறை பற்களை சுத்தம்...

பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பொடி!

கருப்பை கோளாறு, முறையற்ற மாதவிலக்கு, வெள்ளை படுத்தல் என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து இந்த மாதுளம் பூ. மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்மாதுளம் பூ - 50 கிராம்மாதுளம் விதை...
- 2026

மாபெரும் பயனைத் தரும் மாதுளம் பூ!

மாதுளம் பூவிற்கு அதிக ஆற்றல் உண்டு. மாதுளம் பூவிற்கு வாய்ப்புண்கள்,குடல் புண்களை ஆற்றுகிற தன்மை உண்டு. இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.ரத்த மூலத்தை குணப்படுத்துவதில் மாதுளம் பூக்கள் பெரிய பங்கு வகிக்கின்றன.ரத்த...

மருதாணியும் பாட்டி வைத்தியமும்!

மருதாணியின் மருத்துவ குணங்கள் பாட்டிக்கு அன்றே தெரிந்திருந்தது! இதையெல்லாம் போகிற போக்கில் சொல்லிப் போன

வயிற்றுப் போக்கா.. எளிய முறையில் கைவைத்தியம்!

வயிற்றுப்போக்கு ஏற்படும் போது எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பதனால் சரியாகும்.கோடைகாலத்தில் மாதுளைப் பழமானது நிறையக் கிடைக்கும். மாதுளையின் ஜூஸ் மட்டுமல்ல அதன் விதை கூட வயிற்றுப்போக்கிற்கு நல்லது...

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்!

தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3.32 லட்சமாகவும், தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 12,652 ஆகவும் அதிகரித்திருப்பது

கோடைகாலத்தில் குழந்தையின் சரும பாதுகாப்பு!

கோடை காலம் வந்தாலே பிறந்த குழந்தை முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளோடு அம்மாக்கள் கோடையிலிருந்த குழந்தையை காப்பதற்கான குறிப்புகள எல்லா இடங்களிலும் சேகரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்த அளவுக்கு முக்கியமான ஒன்று...

வயிற்றில் புழு: அறிகுறியும், ஆரோக்கியமும்..!

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும் வாய்வுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும். ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும்...
- 2026

Recent articles