December 6, 2025, 8:04 AM
23.8 C
Chennai

தாமதமாக வந்த ரயில்! நண்பர்கள் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமானது!

thirumalaexpress - 2025

தாமதமாக வந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் இரு நண்பர்களை மோதித் தள்ளியது. ரயில் லேட்டாக வந்தது, நண்பர்களின் உயிரழப்புக்குக் காரணமாகி விட்டது.

நண்பர்கள் இருவர், தினமும் அதே வழியாக நடந்து சென்று நதியில் குளித்து திரும்புவது வழக்கம். ஆனால் அன்று அவர்கள் குளித்துவிட்டு வந்தார்களே தவிர ரயில்வே டிராக்கைத் தாண்டி வீடு வந்து சேரவில்லை.

அந்த நேரத்திற்கு எந்த ரயிலும் வராது என்பது அவர்களின் எண்ணம். அதனால்தான் எப்போதும் போல் ரயில்வே ட்ராக் வழியாக நிதானமாக நடந்து சென்று கிருஷ்ணா நதியில் குளித்தார்கள். திரும்பி வரும்போது ரயில் மோதி விபத்தில் மரணம் அடைந்தார்கள். இந்த துயரச் சம்பவம் குண்டூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

‘தாடேபல்லி’ நகர் கிருஷ்ணா கேனால் ஜங்ஷன் அருகில் ரயில் மோதி இரு நண்பர்களும் மரணமடைந்தனர்.

தாடேபல்லியைச் சேர்ந்த சுப்பாராவு (55), வெங்கடரமணா (53) எப்போதும்போல் விஜயவாடாவில் இருந்து குண்டூர் நோக்கிச் செல்லும் டிராக் மீது நடந்து வரும்போது பின்னால் இருந்து வந்த ரயில் மோதி அங்கேயே மரணித்தனர்.

சுப்பாராவு கொல்லர் உலை வேலை செய்பவர். வெங்கடரமணாவும் அவருடனேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒன்றாகவே குளிக்கச் செல்வது வழக்கம். அன்று மழை காரணமாக சற்று தாமதமாகக் கிளம்பினார்கள்.

எந்த நேரத்தில் எந்த ரயில் வரும் என்பது அவர்களுக்கு அத்துபடி. அதனால் தைரியமாக டிராக் மேல் நடந்து சென்றார்கள். ஆனால் தாமதமாக வந்த திருமலா எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. நான்கு கிலோ மீட்டர் வரை அவர்களை இழுத்துச் சென்றது.

நண்பர்கள் இருவருக்கும் சரியாகக் காது கேட்காது என்பதால் தூரத்தில் ரயில் வரும் சத்தத்தை அவர்கள் கேட்கவில்லையாம். அருகில் ரயிலைப் பார்த்தவர்கள் நகர்வதற்குள் விபத்து நடந்துவிட்டது என்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories