கோதாவரியில் இருந்து ‘ராயல் வசிஷ்டா’ படகை வெளியில் எடுத்த ‘தர்மாடி சத்தியம்’ குழு!

IMG 20191022 WA0019 - 2026

பகீரதப் பிரயத்தனம் செய்து கோதாவரி நதியில் இருந்து ‘ராயல் வசிஷ்டா’ படகை வெளியில் எடுத்தனர் ‘தர்மாடி சத்தியம்’ குழுவினர்.

‘ஆபரேஷன் ராயல் வசிஷ்டா” இறுதியாக சக்ஸஸ் ஆனது.

பல நாட்கள் காத்திருந்த பின் தம் உறவினர்களின் உடல்கள் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏக்கத்துக்கு பிறகு படகு இன்று வெளியில் வந்தது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் கச்சலூரு அருகில் கோதாவரியில் மூழ்கிய படகினை பல தடங்கல்களுக்குப் பிறகு வெளியே எடுத்து விட்டார்கள்.

IMG 20191022 WA0016 - 2026

தர்மாடி சத்யம் குழுவினர் இந்த அரிய செயலை செய்து உள்ளனர். முழுகிப் போன ராயல் வசிஷ்டா படகு முழுவதும் துவம்சம் ஆன நிலையில் கிடைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை டைவர்கள் உதவியோடு மீண்டும் ஒருமுறை நீரின் அடிப்பகுதியில் இருந்து கயிறு கட்டி வெளியே இழுக்க முயற்சித்தார்கள். இம்முறை முயற்சி பலனளித்தது.

பலமுறை மழை வந்த தடை ஏற்பட்டாலும் விடாமல் முயற்சித்தார்கள்.

ஜேசிபி உதவியோடு இரும்புக் கயிறுகளை வெளியே இழுத்தார்கள். அதனால் நீரின் மேல் படகு வந்தது. படகில் 5 சடலங்கள் கிடந்தன.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
IMG 20191022 WA0017 - 2026

‘ பாலாஜி மரைன்’ அமைப்பைச் சேர்ந்த தர்மாடி சத்தியம் குழுவினர் இதற்கு முன் இருமுறை படகை வெளியே எடுக்க முயற்சித்தார்கள்.

படகு மூழ்கிய சில நாட்களிலேயே முயன்றபோது அது பலனளிக்கவில்லை. வெள்ள ஓட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே எடுக்கும் வேலைகளை நிறுத்தி வைத்தார்கள்.

சென்ற வாரத்தில் மீண்டும் இருமுறை முயற்சியைத் தொடர்ந்தார்கள். ஆனால் இரண்டு மூன்று நாட்களாக படகை எடுப்பதில் பல தடங்கல்களை எதிர்த்து எதிர்கொண்டார்கள்.

அதனால் காகிநாடாவிலிருந்து கேப்டன் ஆதிநாராயணாவின் உதவியை நாடினார்கள்.

IMG 20191022 WA0018 - 2026

அதேபோல் ஸ்கூபா டைவிங் டீம் கூட களத்தில் இறங்கியது.

படகை வெளியே எடுப்பதற்கு தர்மாடி சத்தியம் விசாகப்பட்டினத்தில் இருந்து டைவர்களை வரவழைத்தார். அவர்களின் உதவியோடு கோதாவரியில் இறங்கி இரும்புக் கயிறுகளால் கட்டி படகை இழுக்க முயற்சித்தனர். ஆனால் அதுவும் இயலவில்லை.

தர்மாடி சத்யம் டீம் மீண்டும் இன்று செவ்வாயன்று முயன்று வெற்றியை பரிசாக பெற்றது.

செப்டம்பர் 15-ஆம் தேதி கோதாவரியில் மூழ்கிய படகு அக்டோபர் 22-இல் வெளியில் வந்தது. இந்த விபத்தில் 39 பயணிகள் பலியாகினர். 26 பேர் நதியில் நீந்தி உயிர் தப்பினர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

38 நாட்களாக நீரில் ஊறிய 5 சடலங்கள் இன்று படகிலிருந்து மிதந்து வெளியே வந்தன. இன்னும் 12 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories