நேரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்! நடிகை உயிர்போன பரிதாபம்!

IMG 20191023 WA0017 - 2026

சாலையில் செல்லும்போது பின்னால் ஆம்புலன்ஸ் வந்தது என்றால் தயவு செய்து வழி விடுங்கள். அதில் உள்ளவரின் நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள். அது தான் மனிதாபிமானம். ஆம்புலன்ஸ் என்பது வெறும் வாகனம் அல்ல .உயிர் காக்கும் சஞ்சீவினி என்ற மெசேஜ் வாட்ஸ்அப் மூலம் வலம் வருகிறது.

ஆம்புலன்ஸ் நேரத்திற்கு வராததால் சினிமா நடிகை உயிரிழந்தார்.

அதற்கு காரணம் நேரத்திற்கு வந்து சேராத ஆம்புலன்சால் மராட்டிய நடிகை உயிரிழந்த சோகமே!

மகாராஷ்டிராவில் பிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா ஜும்ஜுர் என்ற மராட்டிய நடிகைக்கு ஞாயிறு விடியற்காலை பிரசவ வலி எடுத்தது. அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிறந்த சிசு சில நிமிடங்களே உயிர் வாழ்ந்தது. பூஜாவின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருக்கவே அங்கிருந்த மருத்துவர்கள் அவரை உடனே மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறினர்.

IMG 20191023 WA0016 - 2026

அந்த மருத்துவமனை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உறவினர் சிரமப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் பிடித்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் மரணமடைந்தார்.

சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்து இருப்பார் என்று கூறி மனம் வருந்துகின்றனர் குடும்பத்தினர் .

பூஜா பல மராட்டிய படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories